☰
சங்கவியும் சரபேஸ்வரனும் மணமுடிக்கும் நாளுக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் விதி மூர்த்தியின் ரூபத்தில் விளையாடிவிட்டது. பிரிந்தவர்கள் இணைவார்களா? திருநெல்வேலி நடுத்தரக் குடும்பத்துப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் ‘ஒரு காதலும் சில கவிதைகளும்’ உங்களுக்காக Ebook வடிவில்.
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும் இருக்கும்.