Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: aazhiyile mukkulikkum nilave

  • நிலவு 7

    காலையில் பறவைகளின் கானத்தில் கண் விழித்தான் கார்த்திக். விழித்தவன் எழுந்து கட்டிலில் அமர்ந்து கீழே படுத்திருந்த நந்தினியைப் பார்க்க அங்கே அவள் இல்லை. அவள் படுத்திருந்த விரிப்பு…

    Read More

  • நிலவு 6

    கார்த்திக் நந்தினியின் வீட்டிலிருந்து அசோக்குடன் கிளம்பியவன் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த இடைவெளியில் அசோக் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை நண்பனிடம் கேட்டே விட்டான்.…

    Read More

  • நிலவு 5

    நந்தினி நிதினைக் கூட்டிக்கொண்டு ஆச்சிவீட்டுக்குச் செல்ல அவரோ நீண்டநாள் கழித்து அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் “கண்ணம்மா! சின்ன கண்ணன் வந்திருக்கான். நீ இன்னைக்கு அவனுக்கு பருப்புச்சாதம் பண்ணிடு”…

    Read More

  • நிலவு 4

    மறுநாள் ஞாயிறு என்பதால் கொஞ்சம் பொறுமையாக வீட்டுவேலைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிய சிவகாமி மாலையில் நந்தினி பள்ளியிலிருந்து வந்தவள் கார்த்திக் வந்திருப்பதாக கூறவும் அவருக்கு கையும்…

    Read More

  • நிலவு 3

    கார்த்திக்கை ஏன் வந்தான் என்ற ரீதியில் பார்த்துவைத்தாள் நந்தினி. பின்னர் “வாட்ஸ்மேன் அண்ணா கிட்ட ஏன் வீட்டுக்காரர்னு சொன்னிங்க?” என்று கேட்க அவன் “அப்பிடி சொன்னதால தான்…

    Read More

  • நிலவு 2

    வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு கிளம்பிய நந்தினி சுகந்தி அவளின் மகனை வகுப்பிலிருந்து அழைத்து வருவதற்காக பார்க்கிங் ஏரியாவில் காத்திருக்க நிதினும் சுகந்தியும் பேசியபடியே வந்து சேர்ந்தனர்.…

    Read More

  • நிலவு 1

    மேகங்கள் காலையிலேயே குடைபிடித்து சூரியக்கதிர்களை இளஞ்சூட்டுடன் பூமிக்கு அனுப்ப மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்த அந்த பசுமை பூமியான இலஞ்சி விடியலை வரவேற்றுக் கொண்டிருந்தது. செங்கோட்டைக்கும் குற்றாலத்துக்கும்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account