-

அத்தியாயம் 11
அது என்னவோ சிலரது வாழ்வில் மட்டும் அனைத்துச் சந்தோசமான தருணங்கள் அனைத்திலும் விதி அவர்களை அழவைத்து வேடிக்கை பார்க்கும். சந்தோசத்தின் தித்திப்போடு வருத்தத்தின் கசப்பையும் அவர்களை விழுங்க…
-

அத்தியாயம் 10
மனம் கவர்ந்தவர்கள் நமக்கு உரிமையானவர்கள் ஆகும் தருணம் எத்துணை அற்புதமானது தெரியுமா? ஒரு ஆணாக நான் அனுபவித்த அலாதியான தருணம் அது. இத்தனை நாட்கள் எனக்கு நானே…
-

அத்தியாயம் 9
இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை என பிறர் சொல்லும்போது அது நமக்கு வெறும் பூமர்த்தனமான தத்துவம் மட்டுமே. அதை நாமே அனுபவத்தில் உணரும்போது அந்தத் தத்துவம் எத்துணை…
-

அத்தியாயம் 8
நம்மில் பலருக்கு வாழ்க்கையின் எதார்த்தம் புரிவதில்லை. காணும் மனிதர்கள் யாவரிடத்திலும் நாம் ‘Pure soul’ வகையறா ஆட்களையோ அல்லது ‘Evil hearted’ வகையறா ஆட்களையோ எதிர்பார்க்கிறோம், தேடுகிறோம்.…
-

அத்தியாயம் 7
பேரிரைச்சலோடு பொங்கி கடற்கரை மணலைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் ஓடிவிடும் அலைகளுக்குத் தெரிவதில்லை, அவை விட்டுச் சென்ற ஈரம் இன்னும் மணலில் ஒட்டியிருப்பது. இப்படி தான் பல…
-

அத்தியாயம் 6
பரிதவிப்போடு கலங்கித் தவிக்கும் மனதிற்கு உடனடி தேவை ‘உனக்கு நான் இருக்கிறேன் என நம்பிக்கையளிக்கும் இன்னொரு மனம். தடுமாறிச் சரியவிருக்கும் நேரத்தில் ஒருவருக்குத் தேவை தாங்கிப் பிடிக்கும்…
-

அத்தியாயம் 5
அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டின் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போதுஅது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும் சேதங்கள்…
-

அத்தியாயம் 4
விருப்பமற்ற உறவுகளிடமிருந்து விலகி நிற்பது அவர்களுக்கு நம் மீதும், நமக்கு அவர்கள் மீதும் இருக்கும் வெறுப்பெனும் கசப்பைக் குறைக்கும். ஒருவரின் அருகாமை உங்களுக்கு நல்ல ஞாபகங்களை, இனிய…
-

அத்தியாயம் 3
அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போது அது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும்…
-

அத்தியாயம் 2
கடவுள் எனும் கணக்காசிரியர் நமக்கு அளித்த வாழ்க்கை கணக்கின் விதிகள்: அன்பானவர்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். மதியாதவர்களைக் கழித்து விடுங்கள். நல்லோர் நட்பைப் பெருக்கிக் கொள்ளுங்கள். எந்த உறவும்…
