Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Anbe En Anbe

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 35

    நான்கு வருடங்களுக்குப் பின்….. வழக்கம் போலக் காலையில் எழுந்த அவந்திகா பார்க்கும்போது ராகவ் அங்கு இல்லை. அவனைத் தேடி ஜிம்முக்குச் சென்றவள் அவன் வொர்க் அவுட் செய்து…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 34

    அவசரமாக ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தனர் வருணும் அவந்திகாவும். அவர்கள் உடன் வந்த ரித்திமா அழுது சிவந்த விழிகளுடன் மெதுவாக நடந்து வந்தாள். வார்டின் வெளியே அமர்ந்திருந்த ராகவைக் கண்டதும்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 33

    காலை நேரப் பொன்னிறச் சூரியக்கதிரின் இதமான வெப்பத்தில் கண் விழித்தான் ராகவ். தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த அவந்திகாவின் கூந்தலைக் காதோரமாக ஒதுக்கி விட்டவன், “எவ்ளோ அழகு…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 32

    மொத்த குடும்பமும் சேர்ந்து ஆராதனாவைக் கொண்டாடினார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண்குழந்தை என்பது மகாலட்சுமியின் அம்சம். வீட்டின் மூத்த வாரிசாகப் பெண் குழந்தை பிறப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுபவர்கள் அவர்கள்!…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 31

    பூஜை முடிந்த பிறகு அவர்களின் சம்பிரதாயப்படி உஷாவின் மடியில் தேங்காயைக் கொடுத்துவிட்டுப் பெரியவர்கள் ஆரத்தி எடுத்தனர். பின்னர் அவளுக்குப் பரிசுப் பொருட்களைக் கொடுத்து ஆசீர்வதித்துவிட்டுச் சென்றனர். அவர்கள்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 30

    காலையில் எழுந்த அவந்திகா பழைய நியாபகத்தில் தரையில் காலை ஊன்றப் போனவள் பின்னர் நினைவு வந்தவளாகக் கட்டிலிலேயே அமர்ந்தாள். அவளுக்குக் காலில் இன்னும் வலி இருக்கவே எழும்பாது…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 29

    அவந்திகா அபாயக் கட்டத்தைத் தாண்டி ஓரளவு சாதாரணமாகப் பேச ஆரம்பித்தாலும் மருத்துவர் அவளை இன்னும் நார்மல் வார்டுக்கு மாற்ற ஒத்துக்கொள்ளவில்லை. தலையில் காயம் பலம் என்பதால் இன்னும்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 28

    அன்று சீக்கிரமாகவே அலுவலகத்துக்கு வந்துவிட்டாள் ரித்திமா. கதவைத் திறந்தவள் உள்ளே சென்று பேகை வைத்துவிட்டுத் தண்ணீரைக் குடித்தவள் அவந்திகாவுக்குப் போன் செய்து உஷாவின் செக்கப் பற்றி நினைவூட்டி…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 27

    மறுநாள் காலை அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பிய அவந்திகா அவளுக்கு முன் தயாராகி இருந்த உஷாவை ஆச்சரியமாகப் பார்த்தபடியே கீழே வந்தாள். “உஷா! நீ எதுக்கு இப்போ ரெடியாகி…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 26

    “நான் எப்போவுமே அவளை லவ் பண்ணதே இல்ல” என்ற ராகவின் வார்த்தை அவந்திகாவுக்கு ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுக்க அந்தக் கணத்தில் இந்த உலகிலேயே மகிழ்ச்சியான ஜீவனாகத்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account