-

அத்தியாயம் 20 (இறுதி)
அனுமோகனின் இதயம் ஹிப்ஹாப் பாடி அடங்கியது. கரங்களால் டீபாயில் தாளம் போட்டபடியே மொபைலை காதுக்குக் கொடுத்திருந்தவனின் விழிகள் தன்னருகே அமர்ந்து தோள் சாய்ந்திருந்த பல்லவியின் வதனத்தில் படிந்து…
-

அத்தியாயம் 19
அனுமோகன் சமைத்து முடித்து வெளியே வரும் வரை காத்திருந்த பல்லவி அவன் நேரே மாடியறையை நோக்கிச் செல்லவும் தானும் தொடர்ந்தாள். அவனோ அவளைக் கண்டுகொள்ளாதவனாக தனது அறைக்குள்…
-

அத்தியாயம் 18
பல்லவி ஃபுட் பாயிண்டின் சமையலறையில் பரபரப்புடன் வேலை செய்துகொண்டிருந்தாள். சந்தன வண்ண குர்தியின் மீது அணிந்திருந்த வெண்ணிற ஏப்ரன், தலையைச் சூழ்ந்திருந்த கேப், கைகளை மறைந்திருந்த கிளவுஸ்…
-

அத்தியாயம் 17
ஆவி பறக்கும் அந்தப் பரிடோ பவுலில் சீஸினை துருவி அலங்கரித்துக்கொண்டிருந்தாள் பல்லவி. சீஸ் அதிலிருந்த பரிடோவின் சூட்டில் உருக ஆரம்பிக்கும் போதே வெட்டிய கொத்துமல்லி தழையைத் தூவி…
-

அத்தியாயம் 16
மறுநாளே அனுமோகனும் பல்லவியும் கோயம்புத்தூருக்குக் கிளம்பிவிட்டனர். இத்தனை நாள் வாழ்ந்த மண்ணை விட்டு வெகுதூரம் செல்லும் போது பல்லவிக்கு மனம் வலித்தது. ஆனால் பெண்ணாக பிறந்த எல்லாருக்கும்…
-

அத்தியாயம் 15
“அந்தப் பொரியலை கொஞ்சம் அள்ளி வை தனம்… என்ன பவிம்மா இப்பிடி கிள்ளி சாப்பிடுற? உன்னைப் பாத்து பிள்ளைங்களும் சாப்பிட கூச்சப்படுதுங்க பாரு” என்று இன்முகத்துடன் அண்ணன்…
-

அத்தியாயம் 14
“உங்க மனசு போல எல்லாமே நல்லதா நடக்கும் தேவிம்மா… பிரசாதத்தை வாங்கிக்கோங்கோ” என்று அர்ச்சகர் நீட்டிய பிரசாதத்தை வாங்கிக் கொண்டார் உமாதேவி. மீண்டும் ஒரு முறை மனம்…
-

அத்தியாயம் 13
என்றைக்கும் போல அதிகாலை நான்கு மணிக்கே உறக்கம் கலைந்துவிட்டது பல்லவிக்கு. வழக்கமாக அன்னையுடன் சீக்கிரம் எழுந்தே பழகியிருந்தவளுக்கு புது இடம் என்றாலும் அந்த விழிப்பு மட்டும் சரியான…
-

அத்தியாயம் 12
லெட்சுமி மஹால் என்ற பெயர் பொறிக்கப்பட்ட அந்த இரண்டு மாடி திருமண மாளிகை அன்றைய தினம் ஜேஜேவென்று இருந்தது. வாழைமரங்கள் கட்டப்பட்ட நுழைவுவாயிலில் இருந்த அலங்காரத்தட்டியில் பூக்களால்…
-

அத்தியாயம் 11
“இன்னைக்கு குமாரகோயில்ல பார்கவி என்னை அவ்ளோ எடுத்தெறிஞ்சு பேசுனாப்பா… அதைக் கேட்டு பல்லவி அமுக்குணி மாதிரி நிக்கிறா… மனசுக்குள்ள சிரிச்சிருப்பா… எனக்கு அப்பிடியே உடம்புல நெரும்பு பத்துன…
