Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Anupallavi

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 10

    எல்சியா கன்ஸ்ட்ரக்சன் லிமிட்டட்… கோயம்புத்தூரின் பரபரப்பான பகுதியான அவினாசி சாலையில் அமைந்துள்ள ட்விலைட் பிசினஸ் பார்க் வளாகத்தினுள் பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்திருக்கும் அந்தக் கட்டுமான நிறுவனத்தின் தலைமை…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 9

    நகரின் வாகனங்களின் சத்தம், பரபரப்பிலிருந்து விலகி அமைதியான சூழலுடன் அமைந்திருக்கும் மகாராஜநகர் பகுதி. திருநெல்வேலியின் மேல்தட்டினரும், உயர்நடுத்தர வர்க்கத்தினரும் வசிக்கும் அவ்விடத்தில் அமைந்திருந்தது அந்த மினி பங்களா.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 8

    இது வரை யாரிடமும் வாயடைத்துப் போய் நின்று பழகியிராதவள் பல்லவி. அதற்காக வீண் தர்க்கத்திலும் நேரத்தை விரயம் செய்யமாட்டாள். பேச வேண்டியவற்றை நறுக்கு தெறித்தாற்போல சுருக்கமாகப் பேசுபவளின்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 7

    “டேய் என் சைக்கிளை உன்னால முந்த முடியாதுடா” “போடி… என் சைக்கிள் புல்லட் ஸ்பீட்ல போகுது… இவ ஆமை வேகத்துல வந்துட்டு என்னோட போட்டி போடுறா” அவ்வளவு…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 6

    “அவங்க என்ன சொல்லிருந்தாலும் நீங்க இந்தச் சம்பந்தத்துக்குச் சரினு சொல்லிருக்கக் கூடாதும்மா” என்றாள் பல்லவி ஆயிரமாவது முறையாக. செண்பகாதேவி மகளை எப்படி ஒப்புக்கொள்ளவைப்பது என்பது புரியாதவராக வள்ளியம்மாவைப்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 5

    தன்னெதிரே அமர்ந்திருந்த மகாதேவன், மீனாட்சி மற்றும் உமாதேவியைத் தயக்கத்துடன் பார்த்தபடி நின்றிருந்தார் செண்பகாதேவி. “காபி எடுத்துக்கோங்கண்ணா” என்று மீண்டும் ஒருமுறை விருந்துபசாரம் செய்தவரைப் பார்த்துவிட்டு மூவரும் காபியை…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 4

    “பவிக்கா என்னோட கெமிஸ்ட்ரி செகண்ட் வால்யூம் புக்கை காணும்” என்று பரபரப்பாகச் சொன்னபடி தனது அறையை அல்லோகலப்படுத்திக் கொண்டிருந்தாள் பார்கவி. “சனிக்கிழமை வராண்டால உக்காந்து படிச்சிட்டு அங்கேயே…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 3

    நிலவுப்பெண்ணுக்கும் பூமிப்பெண்ணுக்குமான தோழமை உரையாடல்கள் நடைபெறும் இரவுநேரம். அவர்கள் என்ன தான் பேசுகிறார்கள் என வானவீட்டின் ஜன்னல்கள் வழியே எட்டிப் பார்த்த தாரகைகள் தங்களுக்குள் கண் சிமிட்டி…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 2

    எஸ்.ஜே மஹால்… மாலைநேரத்தின் சுவடு மறைந்து இரவு இதோ வருகிறேன் என கட்டியம் கூறிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த மண்டபம் சற்றே பெரிய அளவு மின்மினிப்பூச்சிகளைப் போன்ற விளக்குகளால்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 1

    உலகைத் தன் கதிர்களால் உய்விக்கும் ஆதவன் தனது பகல்நேர சேவையை முடித்துக்கொள்ளும் மதி மயங்கும் மாலைநேரத்தில் அவனது ஆரஞ்சுவண்ணக் கதிர்களால் குளித்துக் கொண்டிருந்தது இலஞ்சி. தென்காசி மாவட்டத்தில்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account