-

கண்ணாமூச்சி அத்தியாயம் 17 (இறுதி)
“கலகம் பிறப்பதே தெளிவை கொடுக்க தான் என்பார் என் தந்தை. அது எத்துணை உண்மை! சண்டை சச்சரவற்ற உறவுகளில் நம்பகத்தன்மை இருப்பதில்லை! ஏனெனில் ஒவ்வொரு சண்டையும் சம்பந்தப்பட்ட…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 16
“என்னைச் சூழ்ந்த அவநம்பிக்கை எனும் அந்தகாரத்தின் நடுவே சிறு ஒளிக்கீற்றாய் மின்னியது சந்திரனின் காதல். போலியான நாடகத்தனமான வார்த்தைகள் இல்லை; விலையுயர்ந்த பரிசுகளோ ஆர்ப்பாட்டமான கலாட்டாக்களோ இல்லை.…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 15
“தரையில் நிற்கிறேன் நான்! என் கண்ணுக்குப் புலப்பட்டுக் கைகளால் தொட முடியாத உயரத்தில் ஜொலிக்கிறது சந்திரன். என்ன மாயாஜாலமோ தெரியவில்லை, நான் நிற்கும் இடத்திலிருந்து திடீரென என்…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 14
“தெளிந்தோடும் நீரோடையில் கல்லை விட்டெறிந்தால் அந்தக் கல்லானது வெறும் அலைகளை மட்டும் உண்டாக்குவதில்லை. கூடவே சேர்ந்து அதன் அடிபாகத்திலிருக்கும் சகதியையும் சேர்த்து கிளப்புவதால் நீரோடையின் தெளிவு அகன்று…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 13
“நமக்காக நம்மை நேசிப்பவர் கடற்கரையில் மணல்வீடு கட்டினால் கூட அது நமக்கு உலக அதிசயமாகவே தோன்றும். நேசத்தின் மகிமை அது. புறவுலகின் அளவுகோல்கள் எதுவும் அதை அளப்பதில்…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 12
“அன்றாடம் சந்திக்கும் நபர்களுடன் செலவிடும் தருணங்கள் என்று நினைவுகளாக மாறுகிறதோ அன்று அந்நினைவுகள் எனும் பொக்கிஷத்தைப் பத்திரப்படுத்த நமக்கு ஒரு பேழை தேவைப்படும். அத்தகைய பொக்கிஷ பேழையாக…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 11
“குளிர்கால இரவில் மொக்கவிழ்ந்து பரவும் பவளமல்லி காற்றின் உபயத்தால் தனது நறுமணத்தைச் சுற்றியுள்ள பகுதியெங்கும் கடத்தி சுவாசிப்பவர்களின் நாசியைப் பரவசத்தில் ஆழ்த்துவதைப் போல என் மனமெங்கும் வியாபித்திருக்கும்…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 10
“மனித உடற்கூறியல்படி டோப்பமைன், செரோடோனின் போன்ற ஹார்மோன்கள் தான் நமக்கு மகிழ்ச்சியான மனநிலையை உண்டாக்கி நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றனவாம்! அது என்னவோ சந்திரன் என்னருகே இருக்கும் போதும்,…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 9
“அடைமழை நேரத்தில் சூடாய் அருந்தும் காபி, பச்சிளங்குழவியின் பஞ்சு மேனியிலிருந்து வீசும் பால்மணம், அதீத அமைதியில் ஆழ்ந்திருக்கும் இரவில் ஹெட்செட் உபயத்தால் செவிக்குள் பாயும் மெல்லிசை இவை…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 8
“காதல் ஒரு மாயாவி. ஏன் அதை மாயாவி என்கிறேன் தெரியுமா? அந்த மாயாவியின் மந்திரக்கோல் அசைவில் இதயத்திற்கு இறக்கை முளைக்கும். அர்த்தமற்ற வார்த்தைகளாக அத்துணை நாட்கள் எண்ணிய…
