-

கண்ணாமூச்சி அத்தியாயம் 7
“சில பிரிவுகள் நமக்கு வலிப்பதே இல்லை. அது இன்னொரு சந்திப்பிற்கான முகாந்திரமென அடிமனம் ஏற்கெனவே அறிந்திருப்பதால் நம்மை பிரிவின் வலி அண்டுவதில்லையோ? என்னை நானே அடிக்கடி கேட்டுக்…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 6
“காலை நேர கூட்ட நெரிசலில் பேருந்தில் கிடைக்கும் ஜன்னலோர இருக்கை, ஓய்வாய் இருக்கும் நேரத்தில் எங்கோ கேட்கும் யாரோ ஒருவரின் குரல், அமைதியான இரவில் உறக்கம் தழுவ…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 5
“சோவென்று பெய்யும் மழையின் குளிர்ச்சியை ஒற்றை குடைக்கடியில் நின்று அனுபவிக்கும் நேரத்தில் அவனது தோளின் வெம்மையை உணர்ந்த எனது தோள் சிலிர்த்துக் கொண்டது. சட்டென்று வேகமாக அடித்த…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 4
“பனி படர்ந்த ஆர்க்டிக் பகுதிகளில் இரவு நேர வானில் இளம்பச்சையும் பர்ப்பிளும், வான் நீலமுமாக துருவ ஒளியான அரோரா போரியாலிஸ் தோன்றுமாம். தான் மனதாற நேசித்தவர்களை பிரிந்தவர்களின்…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 3
“உடலானது இறகு போல மெல்லியதாக மாறி காற்றில் மிதக்கும் அனுபவம் என்றேனும் உங்களுக்கு நேர்ந்ததுண்டா? ஆகாயவெளியில் கண்டு ரசிக்கும் வானவேடிக்கைகள் உண்டாக்கும் வர்ணஜாலத்தை உங்களுக்குள் என்றேனும் உணர்ந்ததுண்டா?…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 2
“என் மனம் சந்திக்கும் அனைவருக்கும் நினைவடுக்குகளில் இடமளிப்பதில்லை. கண்ணுக்குப் புலப்படாத காற்றாக சடுதியில் மறந்துவிடும் சிலரின் நினைவுகளை. கடந்து போன மேகங்களாக நேரம் எடுத்து சிலரின் நினைவுகளை…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 1
“கனவு காண்பதில் எனக்கு அலாதி பிரியமுண்டு. உறங்கும் போது முகிழ்க்கும் கனவுகளை மட்டும் நான் காண்பதில்லை. எனது சில கனவுகள் விழித்திருக்கும் போதும் என்னை ஆக்கிரமித்ததுண்டு. அவற்றில்,…
