Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Krishnathulasi

  • அத்தியாயம் 46 (இறுதி)

    கிருஷ்ணாவும் துளசியும் ஊட்டி எஸ்டேட் பங்களாவுக்குத் திரும்பி இரண்டு நாட்கள் கழிந்திருந்தன. கிருஷ்ணா வந்த அன்றே சொல்லிவிட்டான் ‘மித்ராவை நினைத்துக் கண்ணீர் வடித்தால் என்னை மறந்துவிடு’ என்று.…

    Read More

  • அத்தியாயம் 45

    சற்று முன்னர் நடந்த நிகழ்வு அனைவரின் நெஞ்சையும் உலுக்க சஹானாவைச் சமாதானம் செய்து உறங்கவைக்க முயன்று கொண்டிருந்தான் ராகுல். குடும்பத்தினர் அனைவரும் குழப்பத்துடன் ஹாலில் ஆங்காங்கே அமர்ந்து…

    Read More

  • அத்தியாயம் 44

    கோயில் திருவிழா ஒருவழியாக நல்லபடி ஆரம்பித்தது. ரங்கநாயகியும் சுபத்ராவும் இவ்வருடம் பேரனுக்கென்று ஒரு குடும்பம் அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் அம்பாளுக்கு தங்கத்தில் கண்மலர் எடுத்துவைப்பதாக வேண்டிக்கொண்டனர். அதே போல…

    Read More

  • அத்தியாயம் 43

    துளசிக்குப் பொள்ளாச்சி மிகவும் பிடித்துப் போயிற்று. அவர்கள் அங்கே வந்து அன்றோடு இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. காலையில் கண் விழித்ததும் எங்கோ கேட்கும் சேவல் கூவும் ஓசையும்…

    Read More

  • அத்தியாயம் 42

    திருமணத்துக்குப் பின்னர் முதல் முறையாக பேரன் தன் மனைவி மகளுடன் வீட்டுக்கு வருகிறான் என்பதால் சமையல் எல்லாம் தடபுடலாகத் தயார் செய்யச் சொல்லியிருந்தனர் ரங்கநாயகியும் சுபத்ராவும். நீண்டநாட்களுக்குப்…

    Read More

  • அத்தியாயம் 41

    பொள்ளாச்சிக்குச் செல்ல துளசியும் மித்ராவும் ஆர்வமாகத் தங்கள் உடைமைகளை எடுத்து வைத்தனர். சாரதா இருவரது லக்கேஜையும் ஆராய்ந்தவர் துளசியிடம் “நீ கொஞ்சம் ஷேரியையும் எடுத்து வச்சுக்கோ துளசி……

    Read More

  • அத்தியாயம் 40

    கிருஷ்ணாவின் மனதில் மீண்டும் இடம்பெற துளசி பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். எப்பாடுப் பட்டேனும் தனது மனதிலுள்ள காதலை அவனிடம் நிரூபிக்க அவன் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக…

    Read More

  • அத்தியாயம் 39

    கிருஷ்ணா துளசியின் பொட்டிக்குக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவனின் மனம் முழுவதும் துளசி மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள். அவனுக்கும் தன் மீது அவள் காட்டிய அக்கறை மனதுக்கு இதமாக இருந்தாலும் அவள்…

    Read More

  • அத்தியாயம் 38

    மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலிருந்த காவலாளி அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று மருத்துவர் கூறிவிடவும் ராகுலை வீட்டுக்குக் கிளம்பச் சொன்ன கிருஷ்ணா, காவலாளியின் மனைவியிடம் நடந்ததை நினைத்து வருந்த…

    Read More

  • அத்தியாயம் 37

    கிருஷ்ணாவும் துளசியும் கோவையிலிருந்து திரும்பிய பிறகும் கிருஷ்ணா மனம் மாறாமல் இன்னும் அதே கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டே சுற்றினான். துளசியிடம் சகஜமாகப் பேசுவதைத் தவிர்த்தவன் அவளது…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account