-

அத்தியாயம் 26
காலையில் கிருஷ்ணாவின் மொபைல் ரிங்க்டோன் ஒலியில் உறக்கம் கலைந்தாள் துளசி. மொபைல் விடாமல் அடித்துக் கொண்டிருந்ததில் எரிச்சலானவள் கையை உயர்த்தி அவன் போனை எடுக்க முயல அப்போது…
-

அத்தியாயம் 25
எல்க் மலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்… குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கிணங்க எல்க் மலை எனும் குன்றில் குறிஞ்சிக்கடவுளான முருகனின் நாற்பது அடி சிலையுடன் பச்சைப்பசேல்…
-

அத்தியாயம் 24
ஆறு வருடங்களில் மாறாத சில விஷயங்களில் அந்த ரெஸ்ட்ராண்டும் ஒன்று. அவர்களின் பிரிவுக்குப் பிறகு துளசி அந்த இடத்தைத் தவிர்த்தாலும் ஓரிருமுறை கிளையண்டை சந்திப்பதற்காக சுகன்யாவுடன் சேர்ந்து…
-

அத்தியாயம் 23
கருங்கடலில் மிதக்கும் வெள்ளைப்பாய்மரப்படகைப் போல நிலவு இரவு வானில் மிதந்தபடி இருக்கும் காட்சியை அண்ணாந்து பார்த்தபடி வீட்டின் வெளிப்புற வராண்டாவில் உள்ள இருக்கையில் முழங்கால்களைக் கட்டியபடி அமர்ந்திருந்தாள்…
-

அத்தியாயம் 22
தனது அருகில் நின்றபடி வியூபாயிண்டின் பள்ளத்தாக்கு அழகை வெறித்துக் கொண்டிருந்த துளசியைப் பார்த்தபடி நின்றிருந்தான் கிருஷ்ணா. ஆறு வருடங்களுக்கு முந்தைய துளசி அல்ல இவள். அந்தத் துளசிக்கு…
-

அத்தியாயம் 21
காலைச்சூரியனின் மஞ்சள் கதிர்கள் ஜன்னல் வழியே வந்து கிருஷ்ணாவின் முகத்தை இதமாக வருடிக்கொடுக்க அதை அனுபவித்தபடி விழி திறந்தான் அவன். கண் திறந்ததும் எழுந்து அமர்ந்தவனுக்கு அவன்…
-

அத்தியாயம் 20
துளசிக்குத் தேர்வு நடக்கும் சமயம் கிருஷ்ணா கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டான். இடையிடையே நலம் விசாரிப்புகள் மட்டும் போன் வழியாக நடந்து கொண்டிருக்க துளசி தனது தேர்விலும், கிருஷ்ணா தனது…
-

அத்தியாயம் 19
கிருஷ்ணா தன்னிடம் காதலைக் கூறிய விஷயத்தை துளசி சுகன்யாவிடம் மறைக்காமல் உரைத்துவிட்டாள். சுகன்யா இது சரியா தவறா என்று ஆராயும் நிலையை எல்லாம் தனது தோழி கடந்துவிட்டாள்…
-

அத்தியாயம் 18
துளசியின் மனம் இன்றைக்கு மிகவும் சோர்வாக இருந்தது. இப்போதெல்லாம் அவளது காலைப்பொழுது விடிவதே “பேபி குட் மார்னிங்” என்ற கிருஷ்ணாவின் போன் அழைப்பில் தான். இன்று ஏனோ…
-

அத்தியாயம் 17
மவுண்ட் காலேஜ், ஊட்டி… துளசி கேண்டினில் சுகன்யாவுடன் அமர்ந்து ஐஸ் க்ரீமைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். அவளது சிந்தனை முழுவதுமே ஒரு வாரத்துக்கு முன்னர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன…
