-

மதுரம் அத்தியாயம் 23
“உன் நல்லதுக்குத் தான் சொல்லுறேன்னு யாராச்சும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்கனா தயவு பண்ணி அவங்களை நம்பாதிங்க… ஏன்னா நமக்கு எது நல்லதுனு நம்மளை விட வேற யாருக்கும்…
-

மதுரம் அத்தியாயம் 22
“விட்டுக்குடுக்குறதுங்கிறது டூ வே ப்ராசஸ்… நாம நேசிக்கிறவங்களுக்காக நம்ம பிடிவாதத்தை விட்டுக்குடுத்தோம்னா அவங்களும் நமக்காகச் சில விசயங்களை விட்டுக்குடுப்பாங்க… இது நேசிக்கிறவங்க கிட்ட நம்ம வைக்குற நியாயமான…
-

மதுரம் அத்தியாயம் 21
“கோவம், வெறுப்பு மாதிரியான நெகட்டிவ் எமோசன்சுக்கு வாழ்க்கையில அதிகமா இடம் குடுக்கக்கூடாதுனு பெரியவங்க அட்வைஸ் பண்ணுவாங்க… நெகட்டிவ் எமோசன்ஸ் நம்ம வாழ்க்கையில இருக்குற நிம்மதிய உறிஞ்சுற ஒட்டுண்ணி…
-

மதுரம் அத்தியாயம் 20
“காதலுக்குக் கண்ணில்லயாம்… என்னைக் கேட்டா காதலுக்கு கண்ணோட சேர்த்து அறிவும் இல்லனு சொல்லுவேன்… அது என்னமோ தெரியல, லவ் வந்தாலே மூளை மந்தமாக ஆரம்பிச்சிடும்… எல்லா விசயத்துலயும்…
-

-

மதுரம் அத்தியாயம் 18
“நமக்காக ஒருத்தர் அவங்களோட ஈகோ பிடிவாதத்தை உதறித் தள்ளிட்டு துணையா வர்றாங்கனா அவங்களை நம்ம கூடவே வச்சிக்கணும்… என்ன பிரச்சனை வந்தாலும் அவங்களை மட்டும் நம்ம விட்டுக்குடுத்து…
-

மதுரம் அத்தியாயம்17
“தாழ்வு மனப்பான்மை ஒரு மோசமான வியாதி மாதிரி… அது யாருக்கு வருதோ அவங்களைச் சுத்தி இருக்குறவங்களுக்கு எப்பவும் பிரச்சனை தான்… எவ்ளோ நல்லது நடந்தாலும் தாழ்வு மனப்பான்மை…
-

மதுரம் அத்தியாயம் 16
“ஈக்வாலிட்டி, ஃபெமினிசம், விமன் எம்பவர்மெண்ட் இது எல்லாமே சமுதாயம் பொண்ணுங்களுக்குனு விதிச்ச பொறுப்புகள், கடமைகள்ல இருந்து தப்பிக்குறதுக்காக இந்தக் காலத்து பொண்ணுங்க சொல்லுற சப்பைக்கட்டு மட்டும் தான்!…
-

மதுரம் அத்தியாயம் 15
“யாரோட தயவையும் எதிர்பாக்காம நமக்குப் பிடிச்ச ஃபீல்ட்ல வளர்றது அவ்ளோ சுலபமில்ல… அதே ஃபீல்ட்ல பிரபலமா இருக்குறவங்களுக்குக் கிடைக்குற சப்போர்ட்ல பாதி கூட நமக்குக் கிடைக்காது… ஜெயிக்கணும்ங்கிற…
-

மதுரம் அத்தியாயம் 14
“கடவுள் கீகிய படைக்குறப்ப அழகு, அறிவு ரெண்டையும் கால்வாசி வச்சிட்டு முக்கால்வாசி ஈகோவை மட்டுமே புகுத்திப் படைச்சார் போல… ஒரு காலத்துல அபூ அத்தான்னு என் பின்னாடி…
