-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 12
அத்தியாயம் 12 (இறுதி) ரங்கநல்லூர் சிவன் கோவிலில் அன்று நல்ல கூட்டம். சனி பிரதோசம் சிறப்பு என்பதால் வழக்கத்தை விட மக்கள் அதிகமாக வந்திருந்தார்கள். தேவயானியும் கனகவல்லியோடு…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 11
அத்தியாயம் 11 தேவயானி கடைக்கு வருவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்னர் சரவணன் வழக்கம் போல தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான். வாடிக்கையாளர் ஒருவரது வீட்டில் மறுநாள் விசேசம் ஒன்று…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 10
அத்தியாயம் 10 கைலாசநாதன் வேலையை முடித்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார். “குளிச்சிட்டு வந்துடுறேன். எனக்குக் காபி மட்டும் போட்டு வை காமாட்சி” காமாட்சியின் முகம் சோர்ந்து போயிருப்பதைக்…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 9
அத்தியாயம் 9 “இந்தப் பக்கம் ஓரமா கொத்தி விடுய்யா. தண்ணி நிக்க மாட்டேங்குது” ரத்தினவேலு மண்வெட்டியோடு நின்ற சரவணனிடம் மாமரத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையைக் காட்டி மண்ணைச்…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 8
அத்தியாயம் 8 தேவயானி – சரவணனின் இல்வாழ்க்கை எவ்விதக் குறையுமில்லாமல் தடங்கலுமில்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் தேவயானி மீதான அன்பும் நேசமும் சரவணனுக்கு அதிகமாகிக்கொண்டே போனது.…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 7
அத்தியாயம் 7 “உன் டிபன் பாக்ஸ்ல நான் சாப்பாடு எடுத்து வைக்குறேன் தேவா. நீ இன்னும் ஒரு தோசை சாப்பிடு” மருமகளுக்கு மதியவுணவை டிபன் பாக்சில் எடுத்து…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 6
அத்தியாயம் 6 “இன்னும் கொஞ்சம் தொவரன் வச்சுக்கோங்க மாப்பிள்ளை. உங்களுக்குச் சீனியவரைக்கா தொவரன்னா ரொம்ப இஷ்டம்னு மதினி சொன்னாங்க” காமாட்சி அள்ளி வைத்த தொவரனைச் சாதத்தோடு பிசைந்து…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 5
அத்தியாயம் 5 கனகவல்லி காலையில் கண் விழிக்கும்போதே துணி ஏதோ தீயில் கறுகும் வாடை அவரது நாசியைத் தீண்டியது. நதியூர் கிராமம் என்பதால் வீடுகளில் சேரும் குப்பையை…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 4
அத்தியாயம் 4 “சாலை குமாரரை நினைச்சுக்கிட்டுப் பொண்ணு கழுத்துல மாங்கல்யத்தைக் கட்டுங்கோ” ஐயர் தாலியை எடுத்துக்கொடுக்கவும் சாலைக்குமார சுவாமி சன்னதியில் உற்றார் உறவினர் புடைச்சூழ மணக்கோலத்தில் நின்ற…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 3
அத்தியாயம் 3 புருவ மத்தியில் சிறிய கருப்பு நிறப் பொட்டினை ஒட்டிவிட்டுக் கண்களில் கண்மை பென்சிலால் மெதுவாக மையைத் தீற்றிக்கொண்டாள் தேவயானி. வாய் மிகவும் பிடித்த திரைப்படப்…
