-

அத்தியாயம் 40
“தவறு செய்தவர்களை சுலபத்தில் அறிந்து கொள்ளலாம். அடிக்கடி அவர்களது விரல்கள் முகத்தில் படியும். கண்கள் நிலையாக இல்லாது அலைபாயும். அடிக்கடி எச்சிலை விழுங்குவார்கள். கைகள் முஷ்டியாய் இறுகி…
-

அத்தியாயம் 39
“யார் ஒருத்தரோட அருகாமையில நம்மளால இயல்பா இருக்க முடியுதோ அவங்களை நம்மளை விட்டு விலகவே விடக்கூடாது. யார் ஒருத்தரால நம்ம இயல்புக்கு மீறுன தப்பான காரியங்களை நம்ம…
-

அத்தியாயம் 38
“காதல் எனும் மந்திரவாதியின் மந்திர வித்தைகளுக்குத் தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலரே. மனிதர்களின் இளமைப்பருவத்தை வண்ணமயமாக்கும் காதல் நரை கூடிய முதுமையில் அனைவரும் விலகிய பிறகும் உனக்காக…
-

அத்தியாயம் 37
“சினிமாவுலகத்துல காலடி எடுத்து வச்ச நாள்ல இருந்து என்னைச் சுத்தி சர்ச்சைகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமே இருந்ததில்ல. அந்த சர்ச்சைகள் ‘டாக் ஆப் த டவுனா’ இருந்ததால தான்…
-

அத்தியாயம் 36
“ஆழிக்குள் பூகம்பம் வந்துவிட்டதோ என்று ஐயம் கொள்ளும் அளவுக்கு ஆர்ப்பரித்துப் பொங்கிக்கொண்டிருந்தது கடல். முழு நிலவு அதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது கடற்கரையில் நிற்கும் காதலர்களின் மனநிலையை…
-

அத்தியாயம் 35
“சில விசயங்களை பத்தி நம்ம வச்சிருக்கிற ஆழமான நம்பிக்கையை அவ்ளோ ஈசியா மாத்திக்க முடியாது. ஆனா நம்ம நம்பிக்கைக்கு விதிவிலக்கான சம்பவங்கள் நடக்கிறப்ப எண்ணவோட்டத்தை மாத்திக்கிறது தானே…
-

அத்தியாயம் 34
“தெளிவான நீரோட்டமாகச் செல்லும் வாழ்க்கை மிகவும் அழகானது. ஆனால் அதில் சுவாரசியம் குறைவு. வாழ்க்கையைச் சுவாரசியமாக்குவதற்கு சிறுசிறு குழப்பங்கள் தேவை. வாலிபத்தில் மிஞ்சி மிஞ்சி போனால் என்ன…
-

அத்தியாயம் 33
“பொசசிவ்னெஸ், இன்செக்யூரிட்டி – இது ரெண்டுக்கும் சின்ன வித்தியாசம் இருக்கு. பொசசிவ்னெஸோட அடிநாதம் எனக்கு நெருக்கமானவங்க மேல இன்னொருத்தர் எப்பிடி உரிமை எடுத்துக்கலாம்ங்கிற சின்னப்பிள்ளைத்தனமான கோவம். ஆனா…
-

அத்தியாயம் 32
“தனது ஒருதலை காதல் நிறைவேறுமா இல்லையா என்ற யோசனை கிஞ்சித்தும் மேகாவுக்கு எழவில்லை. காதல் கைகூடாவிட்டால் என்ன செய்வாய் என தோழி கேட்டதற்கு வெறும் தோள் குலுக்கலைப்…
-

அத்தியாயம் 31
“எதிரிகள் இல்லாத வாழ்க்கையில சுவாரசியமே இருக்காது. சுவையான சாப்பாட்டுக்கு எப்பிடி காரம் முக்கியமோ அதே மாதிரி சுவாரசியமான வாழ்க்கைக்கு எதிரிகள் ரொம்ப அவசியம். எதிரிகள் இருக்குற வரைக்கும்…
