-

அத்தியாயம் 20
“காதல் என்ற உணர்வு நம்மை வெகு எளிதில் பீடித்து விடுகிறது. உண்ணவிடாமல், உறங்கவிடாமல் செய்து நமது அன்றாட வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது. நமக்குள் இருக்கும் சொற்பமான தைரியத்தையும்…
-

அத்தியாயம் 19
“இப்ப இருக்குற பாட்டை காது குடுத்து கேக்க முடியலனு கம்ப்ளைண்ட் பண்ணுற நிறைய சீனியர் சிட்டிசன்ஸை நான் பாத்திருக்கேன்… இசைங்கிறது மனசுக்கு அமைதிய குடுக்குறது மட்டும் தானாம்……
-

அத்தியாயம் 18
“ஒரு புத்தகத்தில் அச்சிடப்பட்ட வார்த்தைகளுக்கிடையே இடைவெளி இல்லையெனில் அதை வாசிப்பவருக்கு அந்தப் புத்தகம் சொல்ல வரும் செய்தி புரியாமலே போய்விடும். அதே போல எவ்வளவு நேசமிருந்தாலும் ஒவ்வொரு…
-

அத்தியாயம் 17
“சின்ன வயசுல இருந்தே விதிகளை ஃபாலோ பண்ணுறது எனக்குப் பிடிக்காது… Rules are made for idiots who don’t have common senseங்கிறது என்னோட ஒபீனியன்……
-

அத்தியாயம் 16
“கண்கள் கூட பேசுமா? எங்கெல்லாம் உதடுகள் நாவுக்குப் பூட்டு போடுகின்றதோ அங்கெல்லாம் கண்கள் தானே பேசியாக வேண்டும். அவளுடைய விழிகள் பேசினால் கூட பரவாயில்லை, வாளாய் மாறி…
-

அத்தியாயம் 15
“எந்த ஒரு விதிக்கும் விதிவிலக்குனு ஒன்னு இருக்கும்… ஆனா பெண்கள் தங்களோட வளர்ச்சிக்காக ஆண்களை பயன்படுத்திக்கிறவங்கனு என் வாழ்க்கையில போட்டு வச்ச விதிக்கு விதிவிலக்கு இது வரைக்கும்…
-

அத்தியாயம் 14
“ஆழ்கடலின் ஆழத்தில் இருக்கும் கும்மிருட்டு போல இருண்டு கிடந்த வானம் மழைக்கான அறிகுறியாகத் தோன்றியது. தகித்த உஷ்ணத்தின் விளைவாக வியர்வை உற்பத்தி பெருகிக்கொண்டிருக்க ஸ்கூட்டியை இயன்ற வரை…
-

அத்தியாயம் 13
“வானம்ங்கிறது தற்காலிகமா உருவாகி கலைஞ்சு மழையா கரையுற மேகங்களுக்கானது மட்டுமில்ல, அங்க நிலையா ஒளி வீசுற நிலா, சூரியன், நட்சத்திரங்களுக்கானதும் தான்… அதே போல வாழ்க்கையில கடக்குற…
-

அத்தியாயம் 12
“இனம்புரியாத படபடப்பில் இதயம் தாறுமாறாக துடித்தது. உடலின் ஒவ்வொரு அணுவும் பதற்றமெனும் பாடத்தைப் பயின்று கொண்டிருந்தது. கண்களோ அலைக்கழிப்பை ஆடையாக உடுத்தி ஆவலோடு தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தது.…
-

அத்தியாயம் 11
“பெண்களை சாடுறதுக்காகவே புக் எழுதிருக்கியாப்பானு நீங்க கேக்கலாம்… யெஸ்… சில நேரங்கள்ல எனக்கு ஃப்ளோவா தோணுனதை சொல்லுறேன்… ‘ஒரு ஆணின் மனதை மாசுபடுத்தும் நெகிழியே பெண். இலகுவாக…
