Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Premium Novels

  • நிலவு 9

    திருமணத்திற்காக விடுப்பு எடுத்திருந்ததால் கார்த்திக்கிற்கு பணிச்சுமை அதிகரித்திருந்தது. ஆனால் வீட்டுக்கு வந்து நந்தினியின் முகத்தை கண்டால் அவன் சோர்வு எல்லாம் பறந்தோடி விடும். அவளும் அவனிடம் சகஜமாக…

    Read More

  • நிலவு8

    நந்தினி சென்னைக்கு கிளம்பியதும் சுகந்தியும் அவளது மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள். வீட்டுக்குச் சென்றவளின் நினைவு முழுவதும் நந்தினியையே சுற்றி சுற்றி வந்தது. அவளது வாழ்க்கை…

    Read More

  • நிலவு 7

    காலையில் பறவைகளின் கானத்தில் கண் விழித்தான் கார்த்திக். விழித்தவன் எழுந்து கட்டிலில் அமர்ந்து கீழே படுத்திருந்த நந்தினியைப் பார்க்க அங்கே அவள் இல்லை. அவள் படுத்திருந்த விரிப்பு…

    Read More

  • நிலவு 6

    கார்த்திக் நந்தினியின் வீட்டிலிருந்து அசோக்குடன் கிளம்பியவன் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த இடைவெளியில் அசோக் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை நண்பனிடம் கேட்டே விட்டான்.…

    Read More

  • நிலவு 5

    நந்தினி நிதினைக் கூட்டிக்கொண்டு ஆச்சிவீட்டுக்குச் செல்ல அவரோ நீண்டநாள் கழித்து அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் “கண்ணம்மா! சின்ன கண்ணன் வந்திருக்கான். நீ இன்னைக்கு அவனுக்கு பருப்புச்சாதம் பண்ணிடு”…

    Read More

  • நிலவு 4

    மறுநாள் ஞாயிறு என்பதால் கொஞ்சம் பொறுமையாக வீட்டுவேலைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிய சிவகாமி மாலையில் நந்தினி பள்ளியிலிருந்து வந்தவள் கார்த்திக் வந்திருப்பதாக கூறவும் அவருக்கு கையும்…

    Read More

  • நிலவு 3

    கார்த்திக்கை ஏன் வந்தான் என்ற ரீதியில் பார்த்துவைத்தாள் நந்தினி. பின்னர் “வாட்ஸ்மேன் அண்ணா கிட்ட ஏன் வீட்டுக்காரர்னு சொன்னிங்க?” என்று கேட்க அவன் “அப்பிடி சொன்னதால தான்…

    Read More

  • நிலவு 2

    வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு கிளம்பிய நந்தினி சுகந்தி அவளின் மகனை வகுப்பிலிருந்து அழைத்து வருவதற்காக பார்க்கிங் ஏரியாவில் காத்திருக்க நிதினும் சுகந்தியும் பேசியபடியே வந்து சேர்ந்தனர்.…

    Read More

  • நிலவு 1

    மேகங்கள் காலையிலேயே குடைபிடித்து சூரியக்கதிர்களை இளஞ்சூட்டுடன் பூமிக்கு அனுப்ப மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்த அந்த பசுமை பூமியான இலஞ்சி விடியலை வரவேற்றுக் கொண்டிருந்தது. செங்கோட்டைக்கும் குற்றாலத்துக்கும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 30 (இறுதி)

    ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்… ஆண்டுகள் கடந்தாலும் அதே கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தது அந்தச் சிவாலயத்தின் ராஜகோபுரம். அன்று ஆருத்ரா தரிசனம் காண பக்தகோடிகள் கோயிலில் குழுமியிருக்க அவர்களோடு…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account