Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Premium Novels

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 9

    சாந்திவனம்… வழக்கமாக மாமனார் அமரும் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் அரிஞ்சயன். வீட்டினர் அனைவரும் பவானியின் நிச்சயதார்த்த விழாவுக்குச் சென்றிருந்தனர். அவரை செண்பகாதேவி அழைத்தார்.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 8

    கே.ஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவமனை படுக்கையில் சோர்வாய் கண் மூடி சாய்ந்திருந்தார் சுவாமிநாதன். மருமகன் பேசிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் செவியில் எதிரொலித்தது. அவர் என்றுமே…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 7

    ஹோட்டல் டெய்சி கிராண்டே…   நகரின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஒன்று. மேல்தட்டு மக்கள் மட்டுமே வந்து செல்லக் கூடிய இடமும் கூட. ஆறடுக்குகளில் கண்ணாடியாய் மின்னிய…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 6

    பவானி சிவசங்கரின் மனதிலுள்ளதை அறிய விரும்பி மனம் புண்பட்டுத் திரும்பிய தினத்தன்று இரவில் அவள் தந்தை சொன்னபடி நவீனை மணக்கச் சம்மதம் தெரிவித்துவிட்டாள். ஜெகத்ரட்சகனுக்குத் தன் மகள்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 5

    ஜெகத்ரட்சகன் அமைச்சர் செழியன் வீட்டுச் சம்பந்தம் மகளுக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவருக்கும் செழியனுக்குமான பழக்கம் தொழில்ரீதியான நட்பையும் தாண்டி இன்று இருவரும் சம்பந்திகள் ஆகிவிட்ட…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 4

    அஞ்சனா விலாசம்… அன்று வார விடுமுறை நாள் என்பதால் பவானி மிகவும் தாமதமாக தான் கண் விழித்தாள். முந்தையநாளின் சம்பவங்கள் உண்டாக்கிய சோகம் மனதில் இன்னும் மிச்சமிருந்தது.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 3

    சாந்திவனம்… எப்போதுமே உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லா இல்லம் அது. வீட்டுத்தலைவரான சுவாமிநாதனின் நேர்மைக்குணமும் அவரது சகதர்மிணி அன்னபூரணியின் அன்பும் தான் அந்தப் பெரியக் குடும்பத்தைக் கட்டிப் போட்டிருக்கும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 2

    மாநகரத்தின் இயந்திரத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற உணர்வுடன் அழகான மலர்வனமும் நெடிதுயர்ந்த மரங்களும் சூழ்ந்த அமைதியான சூழலில் கம்பீரமாய் நின்றிருந்தது ‘அஞ்சனாவிலாசம்’ என்ற பங்களா. வீட்டுக்கு அரணாய் நிற்கும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 1

    கதிரவனின் பொற்கதிர்களின் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது அந்தச் சிவாலயத்தின் ராஜகோபுரம். அன்றைய தினம் அழற்கதிரவன் கொஞ்சம் கருணை காட்டியதால் வெயிலின் கடுமை சற்று குறைந்திருந்தது. அந்தச் சிவாலயத்தில்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 20 (இறுதி)

    அனுமோகனின் இதயம் ஹிப்ஹாப் பாடி அடங்கியது. கரங்களால் டீபாயில் தாளம் போட்டபடியே மொபைலை காதுக்குக் கொடுத்திருந்தவனின் விழிகள் தன்னருகே அமர்ந்து தோள் சாய்ந்திருந்த பல்லவியின் வதனத்தில் படிந்து…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account