Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Premium Novels

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 9

    நகரின் வாகனங்களின் சத்தம், பரபரப்பிலிருந்து விலகி அமைதியான சூழலுடன் அமைந்திருக்கும் மகாராஜநகர் பகுதி. திருநெல்வேலியின் மேல்தட்டினரும், உயர்நடுத்தர வர்க்கத்தினரும் வசிக்கும் அவ்விடத்தில் அமைந்திருந்தது அந்த மினி பங்களா.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 8

    இது வரை யாரிடமும் வாயடைத்துப் போய் நின்று பழகியிராதவள் பல்லவி. அதற்காக வீண் தர்க்கத்திலும் நேரத்தை விரயம் செய்யமாட்டாள். பேச வேண்டியவற்றை நறுக்கு தெறித்தாற்போல சுருக்கமாகப் பேசுபவளின்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 7

    “டேய் என் சைக்கிளை உன்னால முந்த முடியாதுடா” “போடி… என் சைக்கிள் புல்லட் ஸ்பீட்ல போகுது… இவ ஆமை வேகத்துல வந்துட்டு என்னோட போட்டி போடுறா” அவ்வளவு…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 6

    “அவங்க என்ன சொல்லிருந்தாலும் நீங்க இந்தச் சம்பந்தத்துக்குச் சரினு சொல்லிருக்கக் கூடாதும்மா” என்றாள் பல்லவி ஆயிரமாவது முறையாக. செண்பகாதேவி மகளை எப்படி ஒப்புக்கொள்ளவைப்பது என்பது புரியாதவராக வள்ளியம்மாவைப்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 5

    தன்னெதிரே அமர்ந்திருந்த மகாதேவன், மீனாட்சி மற்றும் உமாதேவியைத் தயக்கத்துடன் பார்த்தபடி நின்றிருந்தார் செண்பகாதேவி. “காபி எடுத்துக்கோங்கண்ணா” என்று மீண்டும் ஒருமுறை விருந்துபசாரம் செய்தவரைப் பார்த்துவிட்டு மூவரும் காபியை…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 4

    “பவிக்கா என்னோட கெமிஸ்ட்ரி செகண்ட் வால்யூம் புக்கை காணும்” என்று பரபரப்பாகச் சொன்னபடி தனது அறையை அல்லோகலப்படுத்திக் கொண்டிருந்தாள் பார்கவி. “சனிக்கிழமை வராண்டால உக்காந்து படிச்சிட்டு அங்கேயே…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 3

    நிலவுப்பெண்ணுக்கும் பூமிப்பெண்ணுக்குமான தோழமை உரையாடல்கள் நடைபெறும் இரவுநேரம். அவர்கள் என்ன தான் பேசுகிறார்கள் என வானவீட்டின் ஜன்னல்கள் வழியே எட்டிப் பார்த்த தாரகைகள் தங்களுக்குள் கண் சிமிட்டி…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 2

    எஸ்.ஜே மஹால்… மாலைநேரத்தின் சுவடு மறைந்து இரவு இதோ வருகிறேன் என கட்டியம் கூறிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த மண்டபம் சற்றே பெரிய அளவு மின்மினிப்பூச்சிகளைப் போன்ற விளக்குகளால்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 1

    உலகைத் தன் கதிர்களால் உய்விக்கும் ஆதவன் தனது பகல்நேர சேவையை முடித்துக்கொள்ளும் மதி மயங்கும் மாலைநேரத்தில் அவனது ஆரஞ்சுவண்ணக் கதிர்களால் குளித்துக் கொண்டிருந்தது இலஞ்சி. தென்காசி மாவட்டத்தில்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    சாகரம் 23 (இறுதி)

    “காதலிக்கிறது ரொம்ப ஈசி… கல்யாணம் பண்ணிக்கிறது கூட ஈசி தான்… ஆனா பிளஸ் அண்ட் மைனசைப் புரிஞ்சுகிட்டு சண்டை சச்சரவுகளையும் தாண்டி வாழ்க்கையை அழகா நகர்த்துறதுல தான்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account