-

மலர் அத்தியாயம் 9
“திடீரென நடக்கும் ஒரு நிகழ்வு உன்னை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சிலையாய் சமைந்து நிற்க வைக்கும் என யாராவது என்னிடம் ஒருமணி நேரம் முன்னர் கூறியிருந்தால் நான்…
-

மலர் அத்தியாயம் 8
“பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுகையில் நமது மனம் சலிப்படைவதே இல்லை. அவர்களின் பேச்சில் குதூகலிப்பதையும், அவர்களின் நெருக்கத்தில் மயங்குவதையும், அவர்கள் காட்டும் அன்பில் கரைந்து உருகுவதையும் தவிர நம்…
-

மலர் அத்தியாயம் 7
“இவ்வுலகைப் பொறுத்தவரை, எந்த உதவியும் எதிர்பார்ப்பின்றி செய்யப்படுவதில்லை. இரண்டு நிமிடங்கள் ஒருவர் நம்மிடம் ஆறுதலாகப் பேசினால் கூட அதற்கு விலையாக அவர்கள் நம்மிடம் எதையாவது எதிர்பார்க்கின்றனர். இன்னொரு…
-

மலர் அத்தியாயம் 6
“பொதுவாக எனக்கு ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ என்பதில் நம்பிக்கை இருந்ததில்லை. ராமன் சீதையில் ஆரம்பித்து ரோமியோ ஜூலியட் வரை முதல் பார்வையில் காதல் வயப்பட்ட எந்தக்…
-

மலர் அத்தியாயம் 5
“யாருடைய பிரதிபிம்பமாகவும் இருக்க நினைக்காதீர்கள். ஏனெனில் கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட குணநலன்களோடும், திறமைகளோடும் தான் படைத்திருக்கிறார். அதனால் இன்னொருவரைப் பார்த்து அவரைப் போல இருக்க வேண்டுமென…
-

மலர் அத்தியாயம் 4
“துன்பத்தில் அரவணைக்கும் உறவுகளும் ஆபத்தில் உதவும் நட்பும் இல்லாத மனிதன் அதிர்ஷ்டமற்றவன். உலகில் பிறக்கும் அனைவருக்கும் இவை இரண்டும் வாய்ப்பதில்லை. உறவுகளின் அருமையை ஆதரவற்றவர்களும், நட்பின் அருமையை…
-

மலர் அத்தியாயம் 3
“மனிதனை பூமி எனும் சிறைச்சாலைக்கு அனுப்பும் முன்னர் இறைவன் பூட்டிய விலங்குகளே உறவுகள். பெரும்பாலானவர்கள் அந்த விலங்குகளை பாரம்பரியம், கலாச்சாரம் எனும் சாவிகளைக் கொண்டு இன்னும் இறுக்கமாகப்…
-

மலர் அத்தியாயம் 2
“எப்போதும் வேகமாக சுற்றும் எனது உலகம் அவளைக் கண்டதும் நகர கூட மறந்தது. உடலின் ஒவ்வொரு செல்லும் பரபரப்பை விடுத்து ரசனையை ஆடையாக உடுத்தி அவளைக் கண்டு…
-

மலர் அத்தியாயம் 1
“பாலையின் நடுவே கானலை கடலாய் எண்ணி ஏமாந்த பறவைக்கு மெய்யான சமுத்திரமும் கானலாய் தான் தோன்றுமாம். உறவுகளெனும் கானல் பாசமெனும் தாகத்தை தணிக்கும் என நம்பிய என்…
-

மாயம் அத்தியாயம் 30 (இறுதி)
“நீங்க ஒருத்தவங்களை காதலிச்சிங்கனா அவங்களை முழுசா காதலிங்க… அவங்களோட ப்ளஸை மட்டுமில்ல மைனஸையும் காதலிங்க… அவங்களோட அழகான பக்கத்தை மட்டுமில்ல, யாருக்கும் தெரியாம மறைச்சு வைக்கப்பட்டிருக்குற அவங்களோட…
