-

ராகம் அத்தியாயம் 4
“லைப்ல கம்ஃபர்டபிள் ஜோனை விட்டு வெளிய வந்து நம்ம பழகுறது சிலர் கூட மட்டும் தான்… அந்தச் சிலரோட மெண்டாலிட்டி நம்மளோட ஒத்துப் போகணும்… அவங்க நம்ம…
-

ராகம் அத்தியாயம் 3
“எனக்கு எந்த விசயத்தையும் ரொம்ப யோசிச்சு காம்ப்ளிகேட் பண்ணிக்கிறது பிடிக்காத விசயம்… பிடிக்காதுனு சொல்லுறத விட அது எனக்கு வராதுனு வச்சுக்கலாம்… I like to live…
-

ராகம் அத்தியாயம் 2
“ஒவ்வொரு பொண்ணுக்கும் டாட்’ஸ் லிட்டில் பிரின்சஸ்னு சொல்லிக்கிறதுல எவ்ளோ சந்தோசம் இருக்கும் தெரியுமா? அது ஒரு ஸ்வீட் ட்ரீம் மாதிரி இருக்கும்… ஆனா எனக்கு மட்டும் அது…
-

ராகம் அத்தியாயம் 1
“ஒரு குழந்தை அம்மாவோட பார்வைல தான் இந்த உலகத்தை பாக்க ஆரம்பிக்கும்னு சொல்லுவாங்க… ஆனா என்னோட விசயத்துல ஒன் எய்ட்டி டிகிரி சேஞ்சா நான் என் அப்பாவோட…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 17 (இறுதி)
“கலகம் பிறப்பதே தெளிவை கொடுக்க தான் என்பார் என் தந்தை. அது எத்துணை உண்மை! சண்டை சச்சரவற்ற உறவுகளில் நம்பகத்தன்மை இருப்பதில்லை! ஏனெனில் ஒவ்வொரு சண்டையும் சம்பந்தப்பட்ட…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 16
“என்னைச் சூழ்ந்த அவநம்பிக்கை எனும் அந்தகாரத்தின் நடுவே சிறு ஒளிக்கீற்றாய் மின்னியது சந்திரனின் காதல். போலியான நாடகத்தனமான வார்த்தைகள் இல்லை; விலையுயர்ந்த பரிசுகளோ ஆர்ப்பாட்டமான கலாட்டாக்களோ இல்லை.…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 15
“தரையில் நிற்கிறேன் நான்! என் கண்ணுக்குப் புலப்பட்டுக் கைகளால் தொட முடியாத உயரத்தில் ஜொலிக்கிறது சந்திரன். என்ன மாயாஜாலமோ தெரியவில்லை, நான் நிற்கும் இடத்திலிருந்து திடீரென என்…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 14
“தெளிந்தோடும் நீரோடையில் கல்லை விட்டெறிந்தால் அந்தக் கல்லானது வெறும் அலைகளை மட்டும் உண்டாக்குவதில்லை. கூடவே சேர்ந்து அதன் அடிபாகத்திலிருக்கும் சகதியையும் சேர்த்து கிளப்புவதால் நீரோடையின் தெளிவு அகன்று…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 13
“நமக்காக நம்மை நேசிப்பவர் கடற்கரையில் மணல்வீடு கட்டினால் கூட அது நமக்கு உலக அதிசயமாகவே தோன்றும். நேசத்தின் மகிமை அது. புறவுலகின் அளவுகோல்கள் எதுவும் அதை அளப்பதில்…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 12
“அன்றாடம் சந்திக்கும் நபர்களுடன் செலவிடும் தருணங்கள் என்று நினைவுகளாக மாறுகிறதோ அன்று அந்நினைவுகள் எனும் பொக்கிஷத்தைப் பத்திரப்படுத்த நமக்கு ஒரு பேழை தேவைப்படும். அத்தகைய பொக்கிஷ பேழையாக…
