-

இதயம் அத்தியாயம் 14
“அழகான பொய்யை விட கொடூரமான உண்மை எவ்ளோவோ மேல்… சூழ்நிலைய சமாளிக்க வேற வழியில்லாம பொய் சொல்லிட்டு அப்புறம் உண்மைய விளக்குனா கூட யாரும் நம்ப மாட்டாங்க……
-

இதயம் அத்தியாயம் 13
“நான் ஸ்கூல் படிக்கிறப்ப எனக்கு முகம் முழுக்க பிம்பிள்ஸ் இருக்கும்… அப்ப என் க்ளாஸ் பசங்க எல்லாரும் என்னை பருமூஞ்சினு கிண்டல் பண்ணுவாங்க… ஸ்கூல் விட்டு வெளிய…
-

இதயம் அத்தியாயம் 12
“உங்க மேல யாருக்கு உண்மையான அக்கறை இருக்குங்கிறதை நீங்க ஒரு பிரச்சனையில சிக்கித் தவிக்கிறப்ப கண்டுபிடிச்சிடலாம்… கஷ்டம்னு வர்றப்ப நம்ம கூட கழுத்தைக் கட்டிக்கிட்டு திரிஞ்ச சந்தர்ப்பவாதிகள்…
-

இதயம் அத்தியாயம் 11
“அடுத்தவங்களை பத்தி புறம் பேசுறது மோசமான குணம்… அதுவும் அவங்க கஷ்டத்துல இருக்குறப்ப கிண்டல் பண்ணி சிரிக்குறதுலாம் கேவலத்திலயும் கேவலம்… அந்தக் கஷ்டம் நமக்கு வர்றதுக்கு ரொம்ப…
-

இதயம் அத்தியாயம் 10
“கூடாநட்பு கேடாய் முடியும்னு சொல்லுவாங்க… ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப அழகான உறவு… ஆனா ஃப்ரெண்ட்ஸை தேர்ந்தெடுக்குறப்ப கவனமா தேர்ந்தெடுக்கணும்… ஃப்ரெண்ட்ஸால உயர்ந்த நிலைக்குப் போனவங்களும் உண்டு, வாழ்க்கைய தொலைச்சவங்களும்…
-

இதயம் அத்தியாயம் 9
“இருபத்து நாலு வயசுக்கு அப்புறம் ஏன் அப்பா அம்மா எல்லாரும் பொண்ணுங்க சம்பாத்தியத்தை வாங்கிக்க தயங்குறாங்க? ஒரு பையனை எப்பிடி பெத்து கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வச்சு…
-

இதயம் அத்தியாயம் 8
“சின்ன வயசுல இருந்து என்னை புத்திசாலிப்பையன்னு சொல்லுவாங்க… ஏன்னா நான் எல்லா க்ளாஸ்லயும் டாப்பர்… டிப்ளமோலயும் நல்ல ஸ்கோர்… படிச்ச உடனே இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் முடிச்சு அதே…
-

இதயம் அத்தியாயம் 7
“எனக்குப் படிப்பு எப்பவுமே மண்டையில ஏறுனதில்ல… ஏதோ பார்டர்ல பாஸ் பண்ணுவேன், அவ்ளோ தான்… அதுக்காக நான் புத்திசாலி இல்லனு நினைச்சுக்காதிங்க… படிச்சு ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துப்பட்டம்…
-

இதயம் அத்தியாயம் 6
“நம்மளை நோகடிக்கணும்னு நினைக்குறவங்க கையில எடுத்துக்குற பெரிய ஆயுதம் நம்ம நடத்தைய விமர்சிக்கிறது… ஆணோ பெண்ணோ எப்பேர்ப்பட்ட மனவுறுதி கொண்டவங்களா இருந்தாலும் அவங்களோட நடத்தைய பத்தி தவறா…
-

இதயம் அத்தியாயம் 5
“கோபம் இருக்குற இடத்துல குணம் இருக்கும்னு சொல்லுவாங்க… குணம் இருக்குதோ இல்லையோ அவங்களுக்குள்ள மறைக்கப்பட்ட ஆதங்கம், வேதனை இதுல்லாம் மூட்டை மூட்டையா கொட்டிக் கிடக்கும்… சூழ்நிலைய காரணம்…
