Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Premium Novels

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 6

    அரண்மனை தோட்டத்தில் பொம்மை போல் அமர்ந்திருந்தாள் அவந்திகா. காலையிலிருந்து நடந்த எதிர்பாரா சம்பவங்கள் அவளை அந்தளவிற்குப் பாதித்திருந்தது. இரண்டு நாள் முன் பார்த்த ஒரு மனிதன் இன்று…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 5

    காலையில் கண் விழித்த அவந்திகாவிற்குத் தான் மெத்தையில் படுத்திருப்பது அப்போதுதான் நினைவிற்கு வந்தது. சுற்றி முற்றி ராகவ் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்தவளுக்கு எதுவும்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 4

    வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்த அவந்திகா ராகவைக் கவனிக்கத் தவறவில்லை. காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலமாக யாருடனோ பேசிக்கொண்டு வந்தவனின் உரையாடல் பெரும்பாலும் பஞ்சாபியிலேயே இருந்ததால்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 3

    தோட்டத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ராகவைப் பார்த்தபடியே நின்றிருந்தவள் அவன் கல்யாணி தேவியை நோக்கி வந்து ஆசீர்வாதம் வாங்கவும் ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 2

    அன்று மாலை. சந்தன்பூர் அரண்மனையில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதற்காகப் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருக்க, அவந்திகா அவளது லெஹங்காவின் பிளவுஸின் பின்பகுதியில் கயிறை முடிச்சிட முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள். அந்நேரம்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 1

    காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது சந்தன்பூரின் ராஜகுடும்பத்து மாளிகை. அந்த மாளிகையின் இளவரசியான பிரதியுஷா சிங்கின் திருமணத்திற்கான அழகான பதற்றம்தான் அது. அன்று அவளது நிச்சயதார்த்தம் இந்தியாவின் மிகப்பெரிய…

    Read More

  • கானல் பொய்கை -Kanal poigai - Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 17 (இறுதி)

    எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்... பிரியம்வதா பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டுப் பாலாவிடம் நீட்டினார். கூடவே பாரதியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரிடையாக கண்காணித்து அவர் தயாரித்த மருத்துவ…

    Read More

  • கானல் பொய்கை -Kanal poigai - Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 16 

    பாரதி அன்று மாமியார் மற்றும் அன்னையுடன் மொபைலில் கான்ஃபரன்ஸ் அழைப்பில் இணைந்திருந்தாள். திருமணமாகி மாதங்கள் ஓடிவிட்டன. பெரியவர்கள் இருவரும் குழந்தையைப் பற்றி எதுவும் யோசித்து வைத்திருக்கிறீர்களா என்று…

    Read More

  • கானல் பொய்கை -Kanal poigai - Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 15 

    பாரதிக்கும் பாலாவுக்கும் பிரியம்வதா ‘ஃபேமிலி தெரபியைத்’ தொடர்ந்து அளித்து வந்தார். அதனால் பாரதியைப் புரிந்துகொள்வது அவனுக்கு எளிமையாகிவிட அந்த பாதிப்பின் போது அவளது கவனத்தை மடைமாற்றி குற்றவுணர்ச்சிக்குள்…

    Read More

  • கானல் பொய்கை -Kanal poigai - Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 14 

    பாரதி பிரியம்வதாவிடம் தொடர்ந்து தெரபிக்குச் சென்றுவந்தாள். அவர் கொடுத்த மருந்துகளையும் உட்கொண்டாள். மருந்துகளின் பக்கவிளைவாக சில நேரங்களில் அவளையும் மீறி கோபத்தில் கத்திவிடுவாள். ஆனால் பாலா மருத்துவரின்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account