-

இதயம் அத்தியாயம் 23 (இறுதி)
“நம்ம வாழ்க்கை கோடு போட்டு திட்டமிட்ட மாதிரி நகருறது ஒரு வகையில சந்தோசம்னா நம்ம போட்டு வச்ச திட்டங்களுக்குச் சம்பந்தமே இல்லாம சிக்கலாகி வேற ஒரு திசையில…
-

இதயம் அத்தியாயம் 22
“நமக்கு வர்ற பிரச்சனைகள் தான் நம்மளை தைரியமானவங்களா மாத்தும்… எந்தப் பிரச்சனையும் இல்லாம வாழுறவங்களுக்கு உலகனுபவம் கிடைக்காது… அவங்களை சுத்தி இருக்குறவங்க எப்பிடிப்பட்டவங்கனு கூட கண்டுபிடிக்க தெரியாது……
-

இதயம் அத்தியாயம் 21
“நம்ம எல்லாருமே மனரீதியாவோ உடல்ரீதியாவோ ஏதோ ஒரு விசயத்துல பலவீனமா இருப்போம்… வாழ்க்கையில ஜெயிக்கணும்னு நினைக்குற மனுசன் தன்னோட பலவீனம் என்னனு தெரிஞ்சு அதை சரி செய்யணும்……
-

இதயம் அத்தியாயம் 20
“நம்ம நல்லப்பேர் வாங்குனா அதால வர்ற பிரபல்யத்தை பகிர்ந்துக்க ஏகப்பட்ட பேர் நம்ம கிட்ட நெருங்க முயற்சி பண்ணுவாங்க… நமக்கும் அவங்களுக்கும் இடையில இருக்குற பழக்கத்தை விளம்பரம்…
-

இதயம் அத்தியாயம் 19
“ஒருத்தரோட அன்பை ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டமான காரியமில்ல… அவங்களோட சுகத்துலயும் துக்கத்துலயும் அவங்களுக்கு ஆதரவா நின்னு தவறான பாதைக்குப் போறப்ப அதை சுட்டிக்காட்டினா போதும்… ஒருத்தர் நல்ல…
-

இதயம் அத்தியாயம் 18
“ஆனந்திக்கும் எனக்கும் இடையில புதுசா உருவாகியிருக்குற கணவன் மனைவி உறவை நாங்க ரெண்டு பேரும் எந்த தயக்கமும் இல்லாம ஏத்துக்கிட்டோம்… அதுக்குனு எங்க பேரண்ட்ஸ் கேக்குற மாதிரி…
-

இதயம் அத்தியாயம் 17
“இந்தச் சமுதாயம் பொண்ணுங்களை மட்டும் ரொம்ப ஈசியா குத்தம் சொல்லும்… அமைதியான பொண்ணை அகராதி பிடிச்சவனு சொல்லும், பதிலுக்குப் பதில் பேசுனா வாயாடினு சொல்லும்… எல்லார் கிட்டவும்…
-

இதயம் அத்தியாயம் 16
“இந்தக் காலத்து பசங்க அழகான பொண்ணுங்க தான் லைஃப் பார்ட்னரா வரணும்னு எதிர்பாக்காங்க – இது பரவலா என்னை மாதிரி பசங்களை பத்தி பரவலா இருக்குற ஒபீனியன்……
-

இதயம் அத்தியாயம் 15
“அம்மா அப்பா தவிர வேற ஒருத்தர் நம்ம மேல உயிரா இருக்குறது அக்கறை காட்டுறதுலாம் ரொம்ப நெகிழ்ச்சியான விசயம்ல… என் அண்ணனோட கல்யாண வாழ்க்கையை பார்த்துட்டு அந்த…
-

இதயம் அத்தியாயம் 14
“அழகான பொய்யை விட கொடூரமான உண்மை எவ்ளோவோ மேல்… சூழ்நிலைய சமாளிக்க வேற வழியில்லாம பொய் சொல்லிட்டு அப்புறம் உண்மைய விளக்குனா கூட யாரும் நம்ப மாட்டாங்க……
