Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: ஸ்ரீ பதிப்பகம் வெளியீடு

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 30 (இறுதி)

    ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்… ஆண்டுகள் கடந்தாலும் அதே கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தது அந்தச் சிவாலயத்தின் ராஜகோபுரம். அன்று ஆருத்ரா தரிசனம் காண பக்தகோடிகள் கோயிலில் குழுமியிருக்க அவர்களோடு…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 29

    சில நாட்கள் மருத்துவமனை வாசத்துக்குப் பின்னர் வீடு திரும்பினர் பவானியும் பாகீரதியும். பவானிக்குப் பெரிதாக காயமில்லை என்பதால் அவள் உடல் சீக்கிரத்தில் தேறிவிட்டது. பாகீரதிக்குத் தான் அவளது…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 28

    விபத்து நடப்பதற்கு சற்று முன்னர்… சாந்திவனம்… காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துத் தயாராகிக் கொண்டிருந்தாள் பவானி. பேபி பிங்க் வண்ண டாப்புடன் வெண்ணிற லெகின்ஸ் அணிந்து கூந்தலை…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 27

    சிவசங்கரின் பேச்சை முழுவதுமாக கேட்ட பவானியின் உள்ளம் சித்தப்பாவின் திருட்டுத்தனங்களை அறிந்ததும் கொதிக்க ஆரம்பித்தது. அவள் அறிந்த வரையில் அவளது தந்தையும் சரி, சகோதரனும் சரி, கிளையண்டுகள்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 26

    சாந்திவனம்… பவானியின் முகத்தில் ஆயிரம் வாட்ச் பல்ப் எரிந்தது. முழுவதும் கோபம் போகாவிட்டாலும் தந்தை தன்னை வெறுக்காமல் சாதாரணமாய் பேசியதில் அவளுக்கு இன்று மனம் நிறைந்துவிட்டது. கூடவே…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 25

    சாந்திவனம்… காலையிலேயே வானதியும் பாகீரதியும் குளித்துச் சீக்கிரமாக தயாராயினர். அன்றைய தினம் ஜெகத்ரட்சகனின் பிறந்தநாள். அருண் அஞ்சனாவிலாசத்தில் தந்தையின் பிறந்தநாளுக்கு ஏற்பாடுகளைச் செய்து முடித்திருந்தான். முந்தைய தினம்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 24

    சிவசங்கரும் பவானியும் நகரின் பெரிய டெக்ஸ்டைல் ஷாப்புக்கு வந்திருந்தனர். அவன் பொறுமையுடன் அவள் தேர்ந்தெடுக்கட்டும் என்று காத்திருந்தான். பவானி என்ன வாங்குவது என்று ஒரு கணம் யோசித்தவள்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 23

    அன்றைய சம்பவத்துக்குப் பின்னர் அரிஞ்சயனை கண்காணிக்க ஏற்பாடு செய்தான் சிவசங்கர். அவரைப் பற்றி எந்த வித எதிர்மறை எண்ணமும் இது வரை அவன் மனதில் இருந்தது இல்லை.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 22

    அரிஞ்சயனைத் திட்டிவிட்டு கையோடு செண்பகாதேவியைத் தன்னுடன் அழைத்து வந்த பவானி அவரைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அன்று வார இறுதி என்பதால் வேலையாட்கள் வழக்கம் போல விடுமுறை…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 21

    சிவசங்கர் பேசிவிட்டுச் சென்ற விசயம் யாவும் பவானியின் மனதில் புயலை உண்டாக்க அதன் தாக்கத்தை எதிர்கொள்ள இயலாதவளாக விறுவிறுவென அறையை விட்டு வெளியேறியவள் தோட்டத்தைத் தஞ்சமடைந்தாள். இத்தனை…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account