-

அத்தியாயம் 38
மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலிருந்த காவலாளி அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று மருத்துவர் கூறிவிடவும் ராகுலை வீட்டுக்குக் கிளம்பச் சொன்ன கிருஷ்ணா, காவலாளியின் மனைவியிடம் நடந்ததை நினைத்து வருந்த…
-

அத்தியாயம் 36
சில மணிநேரங்களுக்கு முன்பு… மெரிடியன் ஹோட்டலின் ஏ.சி காற்றை வாங்கியபடி எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் கிரேசியும் கிருஷ்ணாவும். அவள் கிருஷ்ணாவை நீண்டநாள் கழித்துச் சந்திக்கும் ஆர்வத்தில் சிறிது…
-

அத்தியாயம் 35
காலையில் கண் விழித்த கிருஷ்ணாவின் கரங்கள் துளசி இருக்கிறாளா என்று துளாவ, அவள் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது. சீக்கிரமாக எழுந்துவிட்டாள் போல என்று எண்ணியபடி படுக்கையில்…
-

அத்தியாயம் 34
ஆர்.கே பவனம்… மதிய வெயிலின் வெம்மை தெரியாதவண்ணம் அங்கே ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் அம்மாளிகைக்குக் குடை பிடித்திருந்தன. மாளிகையின் சின்ன எஜமானன் மனைவியுடன் ஊட்டியில் தான்…
-

அத்தியாயம் 33
சஹானா ஏஞ்சலினாவைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிய பிறகு பெரும் மனபாரம் அகன்றதைப் போல உணர்ந்தாள் துளசி. உலகில் எந்தப் பெண்ணுமே தன்னுடைய முதல் காதல்…
-

அத்தியாயம் 32
சஹானா இன்னும் அழுது கொண்டு தான் இருக்கிறாள் என்பதை அவளது விம்மல் ஒலி உறுதிப்படுத்தியது. துளசி அவள் தோளில் தட்டிக் கொடுத்தவள் “அழாதிங்க சஹானா… இதுல உங்கத்…
-

அத்தியாயம் 31
கிருஷ்ணாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் துளசியின் நெஞ்சைக் கூறுபோடத் தவறவில்லை. அதே நேரம் அவளுக்கு நீண்டநேரம் அவனைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் எண்ணமுமில்லை. அவனது ஏச்சுக்கள் ஏற்படுத்திய கோபத்தில்…
-

அத்தியாயம் 30
அந்த மூச்சுத்திணறல் பிரச்சனைக்குப் பிறகு துளசி சுகன்யாவுக்கும் மீனாவுக்கும் சில மறுக்கமுடியாத கட்டளைகளை இட்டுவிட்டாள். மீனா இனி எந்த வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து உடலை வருத்திக்…
-

அத்தியாயம் 29
அகிலேஷின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தாள் அந்த இளம்பெண். பால்வண்ண மேனியுடன் பொன்னிறக்கேசம் தோளில் வழிய தனது பச்சை நிற விழிகளைச் சுழற்றியபடி அமர்ந்திருந்தவளின் முகத்திலிருந்த தீவிரமான பாவனைக்குக்…
-

அத்தியாயம் 28
துளசியின் திருமணம் முடிந்து மூன்று நாட்களில் ராமமூர்த்தியும் மீராவும் மும்பைக்குச் சென்றுவிட்டனர். வீட்டிலிருந்து கிளம்பும் போதும், காரில் ஏறும் போதும் கூட சாரதாவிடம் துளசியையும் மித்ராவையும் பார்த்துக்…
