Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Romance

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 10

    சிவசங்கர் தனது வெள்ளைச்சட்டையின் காலர் பட்டனைப் போட்டவன் என்ன தோணியதோ தெரியவில்லை, அதைக் கழற்றிவிட்டு முழுநீளச்சட்டையை முழங்கை அளவில் மடித்துக் கொண்டான். சிகையைக் கோதும் போது மோதிரவிரலை…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 9

    சாந்திவனம்… வழக்கமாக மாமனார் அமரும் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் அரிஞ்சயன். வீட்டினர் அனைவரும் பவானியின் நிச்சயதார்த்த விழாவுக்குச் சென்றிருந்தனர். அவரை செண்பகாதேவி அழைத்தார்.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 8

    கே.ஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவமனை படுக்கையில் சோர்வாய் கண் மூடி சாய்ந்திருந்தார் சுவாமிநாதன். மருமகன் பேசிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் செவியில் எதிரொலித்தது. அவர் என்றுமே…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 7

    ஹோட்டல் டெய்சி கிராண்டே…   நகரின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஒன்று. மேல்தட்டு மக்கள் மட்டுமே வந்து செல்லக் கூடிய இடமும் கூட. ஆறடுக்குகளில் கண்ணாடியாய் மின்னிய…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 6

    பவானி சிவசங்கரின் மனதிலுள்ளதை அறிய விரும்பி மனம் புண்பட்டுத் திரும்பிய தினத்தன்று இரவில் அவள் தந்தை சொன்னபடி நவீனை மணக்கச் சம்மதம் தெரிவித்துவிட்டாள். ஜெகத்ரட்சகனுக்குத் தன் மகள்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 5

    ஜெகத்ரட்சகன் அமைச்சர் செழியன் வீட்டுச் சம்பந்தம் மகளுக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவருக்கும் செழியனுக்குமான பழக்கம் தொழில்ரீதியான நட்பையும் தாண்டி இன்று இருவரும் சம்பந்திகள் ஆகிவிட்ட…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 4

    அஞ்சனா விலாசம்… அன்று வார விடுமுறை நாள் என்பதால் பவானி மிகவும் தாமதமாக தான் கண் விழித்தாள். முந்தையநாளின் சம்பவங்கள் உண்டாக்கிய சோகம் மனதில் இன்னும் மிச்சமிருந்தது.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 3

    சாந்திவனம்… எப்போதுமே உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லா இல்லம் அது. வீட்டுத்தலைவரான சுவாமிநாதனின் நேர்மைக்குணமும் அவரது சகதர்மிணி அன்னபூரணியின் அன்பும் தான் அந்தப் பெரியக் குடும்பத்தைக் கட்டிப் போட்டிருக்கும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 2

    மாநகரத்தின் இயந்திரத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற உணர்வுடன் அழகான மலர்வனமும் நெடிதுயர்ந்த மரங்களும் சூழ்ந்த அமைதியான சூழலில் கம்பீரமாய் நின்றிருந்தது ‘அஞ்சனாவிலாசம்’ என்ற பங்களா. வீட்டுக்கு அரணாய் நிற்கும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 1

    கதிரவனின் பொற்கதிர்களின் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது அந்தச் சிவாலயத்தின் ராஜகோபுரம். அன்றைய தினம் அழற்கதிரவன் கொஞ்சம் கருணை காட்டியதால் வெயிலின் கடுமை சற்று குறைந்திருந்தது. அந்தச் சிவாலயத்தில்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account