-

அத்தியாயம் 3
“ஆசையே துன்பத்துக்கு காரணம்னு புத்தர் சொல்லிருக்கார்… ஆனா என்னைக் கேட்டா நேசம் தான் துன்பத்துக்குக் காரணம்னு சொல்லுவேன்… அதுவும் முன்னப் பின்ன தெரியாத ஒரு மூனாவது மனுசன்…
-

அத்தியாயம் 2
“அப்பாக்கு நான் அப்ராட் போய் எம்.பி.ஏ பண்ணணும்னு ரொம்ப ஆசை… பொண்ணுங்க சொந்தக்கால்ல நின்னா தான் வருங்காலத்துல அவங்களால சுதந்திரமா செயல்பட முடியும்னு அடிக்கடி சொல்லுவார்… நான்…
-

அத்தியாயம் 1
“அப்பாவ பொறுத்தவரைக்கும் பொண்ணுனா தைரியமானவளா இருக்கணும்; சொந்தக்கால்ல நிக்கணும்; மனசுக்குப் பிடிச்சது சரியான விசயமா இருந்தா யாரு தடுத்தாலும் அதை செஞ்சு முடிக்கணும். இதை தான் நான்…
-

அத்தியாயம் 46 (இறுதி)
கிருஷ்ணாவும் துளசியும் ஊட்டி எஸ்டேட் பங்களாவுக்குத் திரும்பி இரண்டு நாட்கள் கழிந்திருந்தன. கிருஷ்ணா வந்த அன்றே சொல்லிவிட்டான் ‘மித்ராவை நினைத்துக் கண்ணீர் வடித்தால் என்னை மறந்துவிடு’ என்று.…
-

அத்தியாயம் 45
சற்று முன்னர் நடந்த நிகழ்வு அனைவரின் நெஞ்சையும் உலுக்க சஹானாவைச் சமாதானம் செய்து உறங்கவைக்க முயன்று கொண்டிருந்தான் ராகுல். குடும்பத்தினர் அனைவரும் குழப்பத்துடன் ஹாலில் ஆங்காங்கே அமர்ந்து…
-

அத்தியாயம் 44
கோயில் திருவிழா ஒருவழியாக நல்லபடி ஆரம்பித்தது. ரங்கநாயகியும் சுபத்ராவும் இவ்வருடம் பேரனுக்கென்று ஒரு குடும்பம் அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் அம்பாளுக்கு தங்கத்தில் கண்மலர் எடுத்துவைப்பதாக வேண்டிக்கொண்டனர். அதே போல…
-

அத்தியாயம் 43
துளசிக்குப் பொள்ளாச்சி மிகவும் பிடித்துப் போயிற்று. அவர்கள் அங்கே வந்து அன்றோடு இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. காலையில் கண் விழித்ததும் எங்கோ கேட்கும் சேவல் கூவும் ஓசையும்…
-

அத்தியாயம் 42
திருமணத்துக்குப் பின்னர் முதல் முறையாக பேரன் தன் மனைவி மகளுடன் வீட்டுக்கு வருகிறான் என்பதால் சமையல் எல்லாம் தடபுடலாகத் தயார் செய்யச் சொல்லியிருந்தனர் ரங்கநாயகியும் சுபத்ராவும். நீண்டநாட்களுக்குப்…
-

அத்தியாயம் 41
பொள்ளாச்சிக்குச் செல்ல துளசியும் மித்ராவும் ஆர்வமாகத் தங்கள் உடைமைகளை எடுத்து வைத்தனர். சாரதா இருவரது லக்கேஜையும் ஆராய்ந்தவர் துளசியிடம் “நீ கொஞ்சம் ஷேரியையும் எடுத்து வச்சுக்கோ துளசி……
-

அத்தியாயம் 40
கிருஷ்ணாவின் மனதில் மீண்டும் இடம்பெற துளசி பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். எப்பாடுப் பட்டேனும் தனது மனதிலுள்ள காதலை அவனிடம் நிரூபிக்க அவன் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக…
