Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Romance

  • அத்தியாயம் 39

    கிருஷ்ணா துளசியின் பொட்டிக்குக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவனின் மனம் முழுவதும் துளசி மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள். அவனுக்கும் தன் மீது அவள் காட்டிய அக்கறை மனதுக்கு இதமாக இருந்தாலும் அவள்…

    Read More

  • அத்தியாயம் 38

    மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலிருந்த காவலாளி அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று மருத்துவர் கூறிவிடவும் ராகுலை வீட்டுக்குக் கிளம்பச் சொன்ன கிருஷ்ணா, காவலாளியின் மனைவியிடம் நடந்ததை நினைத்து வருந்த…

    Read More

  • அத்தியாயம் 37

    கிருஷ்ணாவும் துளசியும் கோவையிலிருந்து திரும்பிய பிறகும் கிருஷ்ணா மனம் மாறாமல் இன்னும் அதே கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டே சுற்றினான். துளசியிடம் சகஜமாகப் பேசுவதைத் தவிர்த்தவன் அவளது…

    Read More

  • அத்தியாயம் 36

    சில மணிநேரங்களுக்கு முன்பு… மெரிடியன் ஹோட்டலின் ஏ.சி காற்றை வாங்கியபடி எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் கிரேசியும் கிருஷ்ணாவும். அவள் கிருஷ்ணாவை நீண்டநாள் கழித்துச் சந்திக்கும் ஆர்வத்தில் சிறிது…

    Read More

  • அத்தியாயம் 35

    காலையில் கண் விழித்த கிருஷ்ணாவின் கரங்கள் துளசி இருக்கிறாளா என்று துளாவ, அவள் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது. சீக்கிரமாக எழுந்துவிட்டாள் போல என்று எண்ணியபடி படுக்கையில்…

    Read More

  • அத்தியாயம் 34

    ஆர்.கே பவனம்…       மதிய வெயிலின் வெம்மை தெரியாதவண்ணம் அங்கே ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் அம்மாளிகைக்குக் குடை பிடித்திருந்தன. மாளிகையின் சின்ன எஜமானன் மனைவியுடன் ஊட்டியில் தான்…

    Read More

  • அத்தியாயம் 33

    சஹானா ஏஞ்சலினாவைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிய பிறகு பெரும் மனபாரம் அகன்றதைப் போல உணர்ந்தாள் துளசி. உலகில் எந்தப் பெண்ணுமே தன்னுடைய முதல் காதல்…

    Read More

  • அத்தியாயம் 32

    சஹானா இன்னும் அழுது கொண்டு தான் இருக்கிறாள் என்பதை அவளது விம்மல் ஒலி உறுதிப்படுத்தியது. துளசி அவள் தோளில் தட்டிக் கொடுத்தவள் “அழாதிங்க சஹானா… இதுல உங்கத்…

    Read More

  • அத்தியாயம் 31

    கிருஷ்ணாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் துளசியின் நெஞ்சைக் கூறுபோடத் தவறவில்லை. அதே நேரம் அவளுக்கு நீண்டநேரம் அவனைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் எண்ணமுமில்லை. அவனது ஏச்சுக்கள் ஏற்படுத்திய கோபத்தில்…

    Read More

  • அத்தியாயம் 30

    அந்த மூச்சுத்திணறல் பிரச்சனைக்குப் பிறகு துளசி சுகன்யாவுக்கும் மீனாவுக்கும் சில மறுக்கமுடியாத கட்டளைகளை இட்டுவிட்டாள். மீனா இனி எந்த வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து உடலை வருத்திக்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account