-

அத்தியாயம் 19
கிருஷ்ணா தன்னிடம் காதலைக் கூறிய விஷயத்தை துளசி சுகன்யாவிடம் மறைக்காமல் உரைத்துவிட்டாள். சுகன்யா இது சரியா தவறா என்று ஆராயும் நிலையை எல்லாம் தனது தோழி கடந்துவிட்டாள்…
-

அத்தியாயம் 18
துளசியின் மனம் இன்றைக்கு மிகவும் சோர்வாக இருந்தது. இப்போதெல்லாம் அவளது காலைப்பொழுது விடிவதே “பேபி குட் மார்னிங்” என்ற கிருஷ்ணாவின் போன் அழைப்பில் தான். இன்று ஏனோ…
-

அத்தியாயம் 17
மவுண்ட் காலேஜ், ஊட்டி… துளசி கேண்டினில் சுகன்யாவுடன் அமர்ந்து ஐஸ் க்ரீமைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். அவளது சிந்தனை முழுவதுமே ஒரு வாரத்துக்கு முன்னர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன…
-

அத்தியாயம் 16
தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டது போல பாரமாக இருக்க இன்னும் வலி முணுக் முணுக்கென்று தெறித்தது கிருஷ்ணாவுக்கு. சிரமத்துடன் கண் திறந்தவனுக்கு சில நொடிகளில் தான் மருத்துவமனையில்…
-

அத்தியாயம் 15
பல வண்ண டேலியாக்கள் அழகாகக் காற்றில் அசைய அதன் நடுவில் சைக்கிளைப் பிடித்தபடி நின்று சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருந்தாள் அவள். கருநீலத்தில் லாங்க் டாப் அணிந்திருந்தவளின்…
-

அத்தியாயம் 14
மகளை அணைத்தபடி இருந்த இருவரையும் கிருஷ்ணாவைத் தொடர்ந்து வந்த சுகன்யா பார்த்ததும் அவள் மனதுக்கு நிறைவாக இருந்தது. அவளுக்கும் கிருஷ்ணாவைப் பிடிக்காது தான். ஆனால் இன்று மித்ரா…
-

அத்தியாயம் 13
ராமமூர்த்தி காரில் ஏறி அமர்ந்ததிலிருந்து வீட்டுக்கு வரும் வரை சுகன்யாவிடம் எதுவும் பேசவில்லை. காரை நிறுத்திவிட்டு இறங்கியவள் நேரே வீட்டுக்குள் சென்றுவிட அவரால் மேற்கொண்டு வீட்டிலிருப்போர் முன்னிலையில்…
-

அத்தியாயம் 12
காலை நேரத்தில் புகைபடிந்த ஓவியம் போல இருந்த ஊட்டி மெதுமெதுவாக கதிரவனின் கதிர்கள் பரவி அப்புகை மூட்டத்தை விலக்கிவிடவும் தனது உண்மையான பசுமைநிறத்தைப் பூசிக்கொள்ள ஆரம்பித்திருந்தது. சிறு…
-

அத்தியாயம் 11
துளசி சஹானாவின் திருமணத்துக்குச் சென்று வந்து ஒரு வாரம் கடந்துவிட்டது. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அன்றைக்குப் பிறகு கிருஷ்ணா ஏனோ துளசியைத் தொடர்பு கொள்ள முயலவில்லை. அதனாலோ என்னவோ…
-

அத்தியாயம் 10
ஆதவன் நிலமகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் நேரம் வந்துவிட, வானம் செந்நிறம் பூசிக்கொண்டு அச்செய்தியை நிலமகளுக்கு அறிவித்த அப்பொன்மாலை நேரத்தில் ஸ்ரீவிவாஹா திருமண மண்டபத்தின் விளக்குகள் அனைத்தும்…
