-

அத்தியாயம் 9
மங்கலநாதத்தின் ஓசை தூரத்தில் வரும் போதே காதில் இன்னிசையாய் ஒலிக்க, அந்த மஞ்சள் வண்ண டாடா நானோ ஸ்ரீவிவாகா திருமண மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் நிற்கும் வாகனக்கடலில்…
-

அத்தியாயம் 8
துளசி கொண்டு போன டிசைன்களில் சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்யச் சொன்ன ராகுலின் உறவுக்காரப் பெண்கள் அதை சுகன்யா உடனே லேப்டாப்பில் ஆடையாக வடிவமைத்துக் காட்டியதில் மகிழ்ந்து…
-

அத்தியாயம் 7
துளசி அன்று வீடு திரும்பும் போது வெகுநேரம் ஆகிவிட்டிருந்தது. வீட்டின் முன்னே இருக்கும் சிறுதோட்டத்தில் மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்த சுகன்யா அவளது டாடா நானோவின் சத்தம் கேட்டதும்…
-

அத்தியாயம் 6
துளசியின் இரண்டாவது கோயம்புத்தூர் பயணம் அவள் எதிர்பார்த்த அளவுக்கு அவளுக்கு எப்பிரச்சனையையும் கொண்டுவரவில்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் கிருஷ்ணா என்பவன், தான் அவள் வாழ்வில் மீண்டும்…
-

அத்தியாயம் 5
ஆர்.கே பவனத்தின் முன் நின்ற டாடா நானோவில் இருந்து ஹாரனை அழுத்தினாள் துளசி. காவலாளி ஹாரன் சத்தத்தில் எட்டிப் பார்த்தவர் காரின் அருகே சென்று அவளிடம் விவரத்தைக்…
-

அத்தியாயம் 4
துளசியின் வீட்டுக்குச் சென்று திரும்பிய கிருஷ்ணாவின் உள்ளமும் உடலும் ஒருசேர களைத்துப் போய்விட்டது. பொன்நிறத்தகட்டில் ஆர்.கே பவனம் என்ற பெயருடன் கருப்புநிற இரும்புக்கம்பிகளுடன் ஓங்கி உயர்ந்த கேட்…
-

அத்தியாயம் 3
மித்ராவின் தந்தை நீ இல்லை என்ற துளசியின் கூற்றில் சுக்குநூறாக உடைந்தான் கிருஷ்ணா. ஆனால் துளசி பொய்யைக் கூட உண்மை போல் சொல்லுவதில் திறமையானவள் என்பதை அவன்…
-

அத்தியாயம் 2
ஊட்டி… அந்த மதியநேர இளம்வெயிலிலும் வீசும் காற்றில் குளிர் சிறிது மிச்சம் இருக்க, எங்கு நோக்கினும் இயற்கை அன்னை தாராளமாக தாரை வார்த்திருந்த அத்துணை அழகையும் மொத்தமாகக்…
-

அத்தியாயம் 1
ஆர்.கே இன்டர்நேஷனல் ஸ்கூல், கணபதிபுதூர்…. கோயம்புத்தூரின் பிரபலமான பள்ளிகளில் ஒன்று. அன்று பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுவதற்குரிய பரபரப்புடன் இருந்தது பல ஏக்கரில் விரிந்து…
-

அத்தியாயம் 31 (இறுதி)
அழகான திருமணவுறவு எப்போது அர்த்தமுள்ளது ஆகிறது? கணவனும் மனைவியும் அன்றில் பறவைகளைப் போல சண்டை சச்சரவு ஏதுமின்றி வாழும் போதா? மனமொத்த தம்பதிகள் என ஊரார் பாராட்டும்…
