Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Romance

  • அத்தியாயம் 9

    மங்கலநாதத்தின் ஓசை தூரத்தில் வரும் போதே காதில் இன்னிசையாய் ஒலிக்க, அந்த மஞ்சள் வண்ண டாடா நானோ ஸ்ரீவிவாகா திருமண மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் நிற்கும் வாகனக்கடலில்…

    Read More

  • அத்தியாயம் 8

    துளசி கொண்டு போன டிசைன்களில் சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்யச் சொன்ன ராகுலின் உறவுக்காரப் பெண்கள் அதை சுகன்யா உடனே லேப்டாப்பில் ஆடையாக வடிவமைத்துக் காட்டியதில் மகிழ்ந்து…

    Read More

  • அத்தியாயம் 7

    துளசி அன்று வீடு திரும்பும் போது வெகுநேரம் ஆகிவிட்டிருந்தது. வீட்டின் முன்னே இருக்கும் சிறுதோட்டத்தில் மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்த சுகன்யா அவளது டாடா நானோவின் சத்தம் கேட்டதும்…

    Read More

  • அத்தியாயம் 6

    துளசியின் இரண்டாவது கோயம்புத்தூர் பயணம் அவள் எதிர்பார்த்த அளவுக்கு அவளுக்கு எப்பிரச்சனையையும் கொண்டுவரவில்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் கிருஷ்ணா என்பவன், தான் அவள் வாழ்வில் மீண்டும்…

    Read More

  • அத்தியாயம் 5

    ஆர்.கே பவனத்தின் முன் நின்ற டாடா நானோவில் இருந்து ஹாரனை அழுத்தினாள் துளசி. காவலாளி ஹாரன் சத்தத்தில் எட்டிப் பார்த்தவர் காரின் அருகே சென்று அவளிடம் விவரத்தைக்…

    Read More

  • அத்தியாயம் 4

    துளசியின் வீட்டுக்குச் சென்று திரும்பிய கிருஷ்ணாவின் உள்ளமும் உடலும் ஒருசேர களைத்துப் போய்விட்டது. பொன்நிறத்தகட்டில் ஆர்.கே பவனம் என்ற பெயருடன் கருப்புநிற இரும்புக்கம்பிகளுடன் ஓங்கி உயர்ந்த கேட்…

    Read More

  • அத்தியாயம் 3

    மித்ராவின் தந்தை நீ இல்லை என்ற துளசியின் கூற்றில் சுக்குநூறாக உடைந்தான் கிருஷ்ணா. ஆனால் துளசி பொய்யைக் கூட உண்மை போல் சொல்லுவதில் திறமையானவள் என்பதை அவன்…

    Read More

  • அத்தியாயம் 2

    ஊட்டி… அந்த மதியநேர இளம்வெயிலிலும் வீசும் காற்றில் குளிர் சிறிது மிச்சம் இருக்க, எங்கு நோக்கினும் இயற்கை அன்னை தாராளமாக தாரை வார்த்திருந்த அத்துணை அழகையும் மொத்தமாகக்…

    Read More

  • அத்தியாயம் 1

    ஆர்.கே இன்டர்நேஷனல் ஸ்கூல், கணபதிபுதூர்…. கோயம்புத்தூரின் பிரபலமான பள்ளிகளில் ஒன்று. அன்று பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுவதற்குரிய பரபரப்புடன் இருந்தது பல ஏக்கரில் விரிந்து…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 31 (இறுதி)

    அழகான திருமணவுறவு எப்போது அர்த்தமுள்ளது ஆகிறது? கணவனும் மனைவியும் அன்றில் பறவைகளைப் போல சண்டை சச்சரவு ஏதுமின்றி வாழும் போதா? மனமொத்த தம்பதிகள் என ஊரார் பாராட்டும்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account