-

அத்தியாயம் 30
பார்ப்பதற்கு எளிதாகத் தோற்றமளித்தாலும் கணவன் – மனைவி உறவைப் போல கடினமான உறவு வேறு எதுவுமில்லை. கணவன் மனைவி இருவரில் யாரேனும் ஒருவரது நம்பிக்கை துளியளவு குறைந்தாலும்…
-

அத்தியாயம் 29
நல்லவர்களாகவும் யாரையும் மனம் நோகடிக்க விரும்பாதவர்களாகவும் வாழ யாருக்குத் தான் பிடிக்காது! ஒவ்வொருவரும் இப்படி வாழ விரும்பி சூழ்நிலை நடத்திய கோரத்தாண்டவத்தால் இறுகி இறுகி கல்லாகிப் போகிறார்கள்.…
-

அத்தியாயம் 28
அவளது கோபத்தை விட சிரித்தபடியே அவள் என்னை விலக்கி வைக்கும் தருணங்கள் தரும் வேதனை அத்துணை கொடூரம். கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரிவெனும் சுவர் எழுப்பப்பட்டால் ஒருவர் என்ன…
-

அத்தியாயம் 27
ஒரு நாள் இணையத்தில் உலாவியபோது மனிதநாக்கை பாம்பு போல உருவகப்படுத்தியிருந்த ஓவியமொன்றை காண நேரிட்டது. ஓவியரின் சாதுரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். என் அனுபவத்தில் நான் அறிந்துகொண்ட உண்மை,…
-

அத்தியாயம் 26
கோபம் – சரியான சூழலில் வெளிப்படுத்தும் போது அது ஒரு பலமான ஆயுதம். சரியான அளவில் வெளிப்படுத்துவதும் முக்கியம். அதே கோபத்தை தேவையற்ற இடங்களில், அதீதமாக வெளியிடும்போது…
-

அத்தியாயம் 25
பெண்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென வரையறுத்தவர்கள் எல்லாம் ஆண்களாகத் தான் இருப்பார்கள் என்பது எனது யூகம். அவர்களின் சுமைகளையும் பொறுப்புகளையும் வெகு சுலபத்தில் பெண்களிடம் கடத்தி அச்சுமைகளைச் சுகமென…
-

அத்தியாயம் 24
ஏனோ சிலரை வெறுத்துவிடு என மனதுக்குக் கட்டளையிட்ட பிறகும் அந்த மனம் நமக்குத் துரோகம் செய்து அவர்களை மட்டுமே நினைக்கும். அதுவும் அவர்களோடு இருந்த மகிழ்ச்சியான தருணங்களை…
-

அத்தியாயம் 23
வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிய விஷயத்தை நாம் கற்றுக்கொள்கிறோம். வாழ்க்கையின் போக்கில் நமக்குக் கிடைக்கும் சந்தோசமான தருணங்கள் எல்லாம் வகுப்பில் நடத்தப்படும்…
-

அத்தியாயம் 22
ஆண்கள் எல்லாரும் முரடர்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அது உண்மையில்லை என்று ஒரேயடியாக மறுத்துவிட முடியாது. உடற்கூறு ரீதியில் ஆண் முரட்டுச்சுபாவம் கொண்டவனே. ஆனால் தனது…
-

அத்தியாயம் 21
“பெண்களின் எதிர்பார்ப்புகள் மிகவும் சிறியவை. பிக்கல் பிடுங்கல் இல்லாத தன்னிறைவான வாழ்க்கை, சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை, அவளது கனவுகளைப் புரிந்துகொள்ளும் கணவன் இவை மட்டும் போதும் ஒரு…
