-

அத்தியாயம் 20
இந்த உலகம் நம்மை எவ்வளவு எளிதில் ‘ஜட்ஜ்’ செய்துவிடும் தெரியுமா? நீ எப்படி இதைச் செய்யலாம், நீ அன்று செய்த காரியத்தின் விளைவால் உன்னை என்னால் நம்ப…
-

அத்தியாயம் 19
ஒரு காலத்தில் ஏற்பாட்டுத்திருமணத்தை எண்ணி நான் அஞ்சியதுண்டு. என் தந்தையால் மாப்பிள்ளை வீட்டார் கேட்கிற அனைத்தையும் செய்ய முடியுமா? எனக்காக அவரது சேமிப்பு அனைத்தையும் கரைத்துவிட்டார் என்றால்…
-

அத்தியாயம் 18
ஒரே ஒரு பெண்பிள்ளையை மட்டும் பெற்ற பெற்றோருக்கு மகளா நீங்கள்? அப்படிப்பட்டவர்களால் ஆரபி என்னிடம் பகிர்ந்துகொண்ட உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும். நான் திருமணமாகிச் சென்ற பிறகு…
-

அத்தியாயம் 17
இமைகள் கண்களுக்குப் பாதுகாப்பே தவிர பாரமில்லை. ஒரு நொடி நம் கண்ணுக்குள் கூரிய ஆயுதமொன்று ஊடுருவி காயமுண்டாக்க வருகையில் அனிச்சையாய் இரு இமைகளும் மூடி கருவிழியைக் காக்கும்.…
-

அத்தியாயம் 16
ஒரு சிறுவனுக்கு அதிகமாகக் கோபம் வருமாம். அவனது தந்தை அவனை எப்படியாவது பொறுமையைக் கற்றுக்கொடுக்க விரும்பினார். அவனிடம் சில ஆணிகளைக் கொடுத்து ஒரு மரக்கட்டையைக் காட்டினார். எப்போதெல்லாம்…
-

அத்தியாயம் 15
நேசித்தவர்களின் வெறுப்பான வார்த்தைகள் கொடுக்கும் வேதனையும் மன அழுத்தமும் அனேகமுறை நம்மை மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்றுவிடும். அளவற்ற அன்பை உங்கள் மீது கொட்டுபவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக…
-

அத்தியாயம் 14
பொய் – நான் அதிகமாக வெறுக்கும் சொல். நேசிப்பவர்களிடையே வரவே கூடாத சொல் அது. எந்த இடத்தில் உண்மையான அன்பும் பாசமும் இருக்குமோ அங்கே பொய்க்கு இடமில்லை.…
-

அத்தியாயம் 13
வானவில்லில் ஏழு வண்ணங்கள் இருக்குமென்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் மழைநேரத்தில் நம் வீட்டு மொட்டைமாடியில் நின்று பார்க்கும்போது அந்த வானவில்லில் மூன்று வண்ணங்கள் மட்டுமே இருப்பது…
-

அத்தியாயம் 12
எந்தச் சூழலிலும் நம்மை நம்பும் உறவு வாய்ப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! நம்பிக்கை என்பது திணிக்கப்படும் உணர்வல்ல! அது இயற்கையாக உருவாகும் அற்புதமான உணர்வு. அவ்வளவு எளிதில்…
-

அத்தியாயம் 11
அது என்னவோ சிலரது வாழ்வில் மட்டும் அனைத்துச் சந்தோசமான தருணங்கள் அனைத்திலும் விதி அவர்களை அழவைத்து வேடிக்கை பார்க்கும். சந்தோசத்தின் தித்திப்போடு வருத்தத்தின் கசப்பையும் அவர்களை விழுங்க…
