-

மலர் அத்தியாயம் 29
“அதிகாரத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் ஆபத்தானது. ஏனெனில் மிதமிஞ்சிய அதிகார போதையால் நாம் பெறுவதை விட இழப்பதே அதிகம். எங்கே அதிகாரத்தால் காரியங்கள் சாதிக்கப்படுகிறதோ பின்னாட்களில்…
-

மலர் அத்தியாயம் 28
“மனிதர்கள் பாவ புண்ணியத்தைப் பற்றி யோசிக்காமல் செய்யும் தவறுகளுக்கு என்ன காரணம் தெரியுமா? அந்த தவறுகளுக்கான தண்டனை சரியான நேரத்தில் கிடைக்காமல் இருப்பது தான். சில தண்டனைகளை…
-

மலர் அத்தியாயம் 27
“இரண்டே இரண்டு உணர்வுகள் நம்மை ஆக்கிரமிக்கும் போது மட்டும் நம்மால் கட்டுக்குள் இருக்க முடியாது. முதலாவது கோபம், இரண்டாவது காதல். இவ்விரு உணர்வுகளும் ஒரு மனிதனை ஆட்கொண்டால்…
-

மலர் அத்தியாயம் 26
“மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிப்பதை விட சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்பவர்கள், எப்போதும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். இதில்…
-

மலர் அத்தியாயம் 25
“நேர்மையானவர்களிடம் கோபமும் பிடிவாதமும் சற்று அதிகமாகவே இருக்கும். அவர்கள் மற்றவர்களுக்குத் தங்களது நிலைப்பாட்டைப் புரிய வைப்பதற்காக மெனக்கிடுவதில்லை. பிரச்சனைகள் வரும் போது அடுத்தவர்களின் ஆதரவுக்காக அவர்கள் காத்திருப்பதும்…
-

மலர் அத்தியாயம் 24
“பாசம் கொண்ட சிலரது செய்கைகள் மனதுக்குப் பிடிக்காமல் போனாமலும் அவர்களை ஒதுக்கி வைக்க முடியவில்லை. காரணம் நாம் அவர்களின் நல்ல பக்கங்களை மட்டுமே பார்த்திருப்போம். யாரோ ஒருவர்…
-

மலர் அத்தியாயம் 23
“மனிதர்களாகிய நாம், நம் மீது அன்பு வைத்திருப்பவர்களுடன் என்ன பிரச்சனை வந்தாலும் அவர்களை விட்டு விலகாமல் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கூடவே அவர்கள் இருக்கும் போதே…
-

மலர் அத்தியாயம் 22
“பாழாய் போன காதல் வந்து விட்டால் மனித மனதுக்கு மரியாதையைப் பற்றிய கவலை போய்விடும் போல. என்ன தான் ஈகோ முன்னே வந்து தடுத்தாலும் காதலிப்பவளின் கண்கள்…
-

மலர் அத்தியாயம் 21
“ஒருவர் எப்போது நம்மை நல்லவர் என்று கூறுவார் தெரியுமா? நாம் அவர்களின் பேச்சைத் தட்டாமல் கேட்கும் போதும், அவர்களின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் போதும், அவர்கள் அநியாயம்…
-

மலர் அத்தியாயம் 20
“கடந்த காலத்தின் தவறுகள் நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை மாயமாக்கும் வல்லமை படைத்தவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் மனிதர்கள் மன்னிப்பதில் தேர்ந்திருந்தாலும் அவர்களுக்குத் தவறுகளை மறந்துவிடும் குணம் இருப்பதில்லை.…
