Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Premium Novels

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 29

    “அதிகாரத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் ஆபத்தானது. ஏனெனில் மிதமிஞ்சிய அதிகார போதையால் நாம் பெறுவதை விட இழப்பதே அதிகம். எங்கே அதிகாரத்தால் காரியங்கள் சாதிக்கப்படுகிறதோ பின்னாட்களில்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 28

    “மனிதர்கள் பாவ புண்ணியத்தைப் பற்றி யோசிக்காமல் செய்யும் தவறுகளுக்கு என்ன காரணம் தெரியுமா? அந்த தவறுகளுக்கான தண்டனை சரியான நேரத்தில் கிடைக்காமல் இருப்பது தான். சில தண்டனைகளை…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 27

    “இரண்டே இரண்டு உணர்வுகள் நம்மை ஆக்கிரமிக்கும் போது மட்டும் நம்மால் கட்டுக்குள் இருக்க முடியாது. முதலாவது கோபம், இரண்டாவது காதல். இவ்விரு உணர்வுகளும் ஒரு மனிதனை ஆட்கொண்டால்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 26

    “மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிப்பதை விட சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்பவர்கள், எப்போதும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். இதில்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 25

    “நேர்மையானவர்களிடம் கோபமும் பிடிவாதமும் சற்று அதிகமாகவே இருக்கும். அவர்கள் மற்றவர்களுக்குத் தங்களது நிலைப்பாட்டைப் புரிய வைப்பதற்காக மெனக்கிடுவதில்லை. பிரச்சனைகள் வரும் போது அடுத்தவர்களின் ஆதரவுக்காக அவர்கள் காத்திருப்பதும்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 24

    “பாசம் கொண்ட சிலரது செய்கைகள் மனதுக்குப் பிடிக்காமல் போனாமலும் அவர்களை ஒதுக்கி வைக்க முடியவில்லை. காரணம் நாம் அவர்களின் நல்ல பக்கங்களை மட்டுமே பார்த்திருப்போம். யாரோ ஒருவர்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 23

    “மனிதர்களாகிய நாம், நம் மீது அன்பு வைத்திருப்பவர்களுடன் என்ன பிரச்சனை வந்தாலும் அவர்களை விட்டு விலகாமல் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கூடவே அவர்கள் இருக்கும் போதே…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 22

    “பாழாய் போன காதல் வந்து விட்டால் மனித மனதுக்கு மரியாதையைப் பற்றிய கவலை போய்விடும் போல. என்ன தான் ஈகோ முன்னே வந்து தடுத்தாலும் காதலிப்பவளின் கண்கள்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 21

    “ஒருவர் எப்போது நம்மை நல்லவர் என்று கூறுவார் தெரியுமா? நாம் அவர்களின் பேச்சைத் தட்டாமல் கேட்கும் போதும், அவர்களின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் போதும், அவர்கள் அநியாயம்…

    Read More

  • Parithi theendiya panimalare- Premium Tamil novels of Nithya Mariappan

    மலர் அத்தியாயம் 20

    “கடந்த காலத்தின் தவறுகள் நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை மாயமாக்கும் வல்லமை படைத்தவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் மனிதர்கள் மன்னிப்பதில் தேர்ந்திருந்தாலும் அவர்களுக்குத் தவறுகளை மறந்துவிடும் குணம் இருப்பதில்லை.…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account