-

-

மதுரம் அத்தியாயம் 25
“மன்னிக்குறவங்க மனுசங்க… மன்னிப்பு கேக்குறவங்க பெரிய மனுசங்கனு சொல்லுவாங்க… அதுக்காக மன்னிக்கத் தயங்குறவங்களும், மன்னிப்பு கேக்க தயங்குறவங்களும் எல்லாரும் பேய் பிசாசு கிடையாது… மன்னிப்பு கேக்க யோசிக்குறவங்க…
-

மதுரம் அத்தியாயம் 24
“எல்லா பசங்களை மாதிரி எனக்கும் எங்கம்மாவ மாதிரியே ஒரு பொண்ணு ஒய்பா வரணும்னு ஆசை… கீகி பாசத்துல எங்கம்மாவோட ஜெராக்ஸ் காப்பி… ஆனா அம்மா வேற பொண்டாட்டி…
-

மதுரம் அத்தியாயம் 23
“உன் நல்லதுக்குத் தான் சொல்லுறேன்னு யாராச்சும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்கனா தயவு பண்ணி அவங்களை நம்பாதிங்க… ஏன்னா நமக்கு எது நல்லதுனு நம்மளை விட வேற யாருக்கும்…
-

மதுரம் அத்தியாயம் 22
“விட்டுக்குடுக்குறதுங்கிறது டூ வே ப்ராசஸ்… நாம நேசிக்கிறவங்களுக்காக நம்ம பிடிவாதத்தை விட்டுக்குடுத்தோம்னா அவங்களும் நமக்காகச் சில விசயங்களை விட்டுக்குடுப்பாங்க… இது நேசிக்கிறவங்க கிட்ட நம்ம வைக்குற நியாயமான…
-

மதுரம் அத்தியாயம் 21
“கோவம், வெறுப்பு மாதிரியான நெகட்டிவ் எமோசன்சுக்கு வாழ்க்கையில அதிகமா இடம் குடுக்கக்கூடாதுனு பெரியவங்க அட்வைஸ் பண்ணுவாங்க… நெகட்டிவ் எமோசன்ஸ் நம்ம வாழ்க்கையில இருக்குற நிம்மதிய உறிஞ்சுற ஒட்டுண்ணி…
-

மதுரம் அத்தியாயம் 20
“காதலுக்குக் கண்ணில்லயாம்… என்னைக் கேட்டா காதலுக்கு கண்ணோட சேர்த்து அறிவும் இல்லனு சொல்லுவேன்… அது என்னமோ தெரியல, லவ் வந்தாலே மூளை மந்தமாக ஆரம்பிச்சிடும்… எல்லா விசயத்துலயும்…
-

-

மதுரம் அத்தியாயம் 18
“நமக்காக ஒருத்தர் அவங்களோட ஈகோ பிடிவாதத்தை உதறித் தள்ளிட்டு துணையா வர்றாங்கனா அவங்களை நம்ம கூடவே வச்சிக்கணும்… என்ன பிரச்சனை வந்தாலும் அவங்களை மட்டும் நம்ம விட்டுக்குடுத்து…
-

மதுரம் அத்தியாயம்17
“தாழ்வு மனப்பான்மை ஒரு மோசமான வியாதி மாதிரி… அது யாருக்கு வருதோ அவங்களைச் சுத்தி இருக்குறவங்களுக்கு எப்பவும் பிரச்சனை தான்… எவ்ளோ நல்லது நடந்தாலும் தாழ்வு மனப்பான்மை…
