-

இருதயப்பூ அத்தியாயம் 3
“என் கேமராக்குத் தீனி போடுற மாதிரி ஏதாச்சும் ஒரு இடம் சொல்லு. வீட்டுலயே இருந்தா செமய்யா போரடிக்குது பவி” சுப்புலெட்சுமி செய்து கொடுத்த கொழுக்கட்டைகளை வாயில் அதக்கியபடி…
-

இருதயப்பூ அத்தியாயம் 2
“இன்னும் ஒரு தோசை ஊத்தியிருக்குறேன். சாப்பிடணும்” தரையில் நண்பர் குழாமுடன் அமர்ந்து தோசையைக் கபளீகரம் செய்துகொண்டிருந்த ஆதித்யனைத் தோசைதிருப்பியால் போலியாக மிரட்டிவிட்டுச் சமையலறைக்குள் போனார் பவித்ராவின் பெரியம்மா…
-

இருதயப்பூ அத்தியாயம் 1
பரந்து விரிந்த நீலவானின் பின்னணியில் கம்பீரத்தை உடுத்திக்கொண்டு நின்றது தென்காசி காசிவிஸ்வநாதர் – உலகம்மன் கோவிலின் இராஜகோபுரம். கழுத்தை உயர்த்தி அதைப் பார்த்துக்கொண்டிருந்தான் நெடுநெடுவென வளர்ந்திருந்த வாலிபன்…
-

காதல் அத்தியாயம் 30 (இறுதி)
“காதலிக்கிறவங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்… கொஞ்சம் பழைய அட்வைஸ் தான்… பட் அனுபவப்பட்டவன் சொல்லுறேன், இஷ்டம்னா கேட்டுக்கோங்க… நீங்க காதலிக்கிறவங்க உங்களுக்குக் கெட்டது நினைக்கமாட்டாங்கனு ஸ்ட்ராங்கா நம்புங்க……
-

-

காதல் அத்தியாயம் 28
“காதல் அழகான உணர்வு… அந்த உணர்வு நம்ம மனசை ஆக்டோபஸா சுத்தி வளைச்சதுக்கு அப்புறம் அதோட பிடியில காலம் முழுக்க இருக்கணும்னு மனசு ஆசைப்பட ஆரம்பிச்சிடுது… ஒரு…
-

காதல் அத்தியாயம் 27
“காதல், புரிதல், நம்பிக்கை இந்த மூனும் கலந்த வாழ்க்கை எவ்ளோ அழகுல்ல… திருமண வாழ்க்கையில இந்த மூனும் இருந்தா தான் அதை முழு மனசோட வாழ முடியும்……
-

காதல் அத்தியாயம் 26
“காதல்ல ரெண்டாவது வாய்ப்பு கிடைக்குறது அபூர்வம்… அதை சரியா யூஸ் பண்ணிக்காம போனவங்க நிறைய பேர் இருக்காங்க… ரொம்ப ரொம்ப கம்மியான ஆளுங்க தான் அந்த ரெண்டாவது…
-

காதல் அத்தியாயம் 25
“சிக்கலான சூழ்நிலையை சமாளிக்கிற சாதுரியம் எல்லாருக்கும் இருக்காது… முதல்ல நாம சூழ்நிலையை பாத்து மிரண்டு போவோம்… அப்புறம் இந்த சிக்கல் எனக்குத் தான் வரணுமா கடவுளேனு அவரை…
-

காதல் அத்தியாயம் 24
“நமக்குப் பிடிக்கவேல்லனாலும் சமுதாயத்துக்காக நம்ம சிலரை சகிச்சிக்கிட்டே ஆகணும்… சுத்தி இருக்குறவங்க என்ன நினைப்பாங்கனு யோசிக்கிறதை எப்ப விடுறோமோ அது வரைக்கும் நம்மளால வேண்டாதவங்களை மொத்தமா தலை…
