-

அன்றிலே அத்தியாயம் 9
அன்பு 9 “கணவன் மனைவிக்கிடையே இருக்கும் ஒதுக்கத்தின் பின்னே நேசமும், விலகலின் பின்னே பிரிவாற்றாமையும் ஒளிந்திருந்தால் அவர்களின் உறவில் உண்டாகும் பிரிவுகள் யாவும் தற்காலிகமே” சம்விருதா கருவுற்ற…
-

அன்றிலே அத்தியாயம் 8
அன்பு 8 “கருவில் உருவான சிறுவுயிரே நீ மட்டுமே அறிவாய் இவ்வுறவு தொடருமா முடியுமா என்பதை” மகப்பேறு மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர் சாந்தனுவும் சம்விருதாவும். கருவுற்றிருப்பதற்கான சோதனைகள்…
-

அன்றிலே அத்தியாயம் 7
அன்பு 7 “நெஞ்சில் நிரம்பிய நேசத்தில் ஒரு துளி கோபம் கலந்தேன். மொத்த நேசமும் துவேசமாய் மாறிப்போனது. மீண்டும் அந்நேசத்தை மீட்க எண்ணாது ஈகோவை ஆடையாய் தரித்துக்…
-

அன்றிலே அத்தியாயம் 6
அன்பு 6 “விருப்பா வெறுப்பா என்பது புரியாத நிலையில் மதில் மேல் பூனையாக மனம் தவிக்க ஒரு பக்கம் காதலும் மறுபக்கம் உறவுகளும் நம்மை இணைக்க தவமிருக்க…
-

அன்றிலே அத்தியாயம் 5
அன்பு 5 “வாழ்க்கை வயலில் எதிர்பார்ப்புகளை விதைத்து கருத்து வேறுபாடுகளை நீராய் இறைத்து ஏமாற்றத்தை அறுவடை செய்தவர்கள் நாம்! அடுத்த விளைச்சலுக்குப் பயிரிடப் போவது எதை?” “இன்னைக்கு…
-

அன்றிலே அத்தியாயம் 4
அன்பு 4 “மிதவாதமாக ஆரம்பித்த பொறுமையின்மை பிடிவாதமாய் விஸ்வரூபமெடுத்து பிரிவெனும் கோர தாண்டவத்தை ஆடி தீர்த்ததால் பரிதவித்து உயிர் போகும் தருவாயை எட்டியதென்னவோ நம் காதல் தான்”…
-

அன்றிலே அத்தியாயம் 3
அன்பு 3 “நொடிப்பொழுதில் காதல் கொண்டோம்; கணப்பொழுதில் கரம் பிடித்தோம்; நிமிடப்பிரிவைக் கூட நொந்து கொண்டோம். இன்றோ முகம் காண பிடிக்காமல் திரும்பி நிற்கிறோம் இருவரும்” “அங்க…
-

அன்றிலே அத்தியாயம் 2
அன்பு 2 “யாவும் நீ தான் என்றெண்ணியிருந்த எனக்குள் நீ வேறு நான் வேறென்ற எண்ணம் வேர் விட்ட கணத்திலேயே வெகு வேகமாக துளிர் விட்டு வளர்ந்து…
-

அன்றிலே அத்தியாயம் 1
அன்பு 1 “அன்றில் பறவைகளாய் திரிந்த நம்மை திக்குக்கொன்றாய் நிற்க வைத்தது காலம் தானோ! காலத்தின் பரமபதத்தில் வெட்டுண்டு நின்ற காதல் சிப்பாய்கள் நாம்! செங்கோட்டை, தென்காசி…
-

நந்தவன நறுமலரே அத்தியாயம் 12
அத்தியாயம் 12 (இறுதி) ரங்கநல்லூர் சிவன் கோவிலில் அன்று நல்ல கூட்டம். சனி பிரதோசம் சிறப்பு என்பதால் வழக்கத்தை விட மக்கள் அதிகமாக வந்திருந்தார்கள். தேவயானியும் கனகவல்லியோடு…
