Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Family Novel

  • நிலவு 14

    காலையிலேயே சமையலறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள் நந்தினி. விடிந்ததும் அவள் கையால் காபி குடிக்காவிட்டால் ராமச்சந்திரனுக்கு அன்றைய பொழுதே இருண்டுப் போன மாதிரி. முதலில் அவருக்குப்…

    Read More

  • நிலவு 13

    அசோக்கும் சுகந்தியும் வெளிநாடு சென்றுவிட கார்த்திக் அவனது நண்பன் உடன் இல்லாத வெறுமையை அலுவலகத்தில் அனுபவித்துக் கொண்டிருந்தான். இருவரும் இந்த அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பணிக்குச் சேர்ந்து…

    Read More

  • நிலவு 12

    அசோக் வீட்டுக்குக் கிளம்பிச் செல்லவும் நந்தினியிடம் ஏதோ கேட்க வந்த ஆயிஷா சுகந்தியைக் கண்டதும் யாரென்று வினவ நந்தினி தன் தோழியை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். மூவரும்…

    Read More

  • நிலவு 11

    நந்தினியும் கார்த்திக்கும் தங்கள் இல்வாழ்க்கையை இனிதாக வாழ ஆரம்பித்து விட்டனர். அதே நேரத்தில் கார்த்திக்கின் குடும்பத்தார் திருமணம் நடைபெற்ற தருணத்தில் தங்களிடம் அவன் நடந்து கொண்ட முறையை…

    Read More

  • நிலவு 10

    கார்த்திக் சொன்னபடி அவன் டீம் மேட்ஸ் அனைவரையும் வருகின்ற ஞாயிறன்று வீட்டுக்கு அழைத்துவிட நந்தினி அவர்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்று கேட்டு கார்த்திக்கை பஞ்சரித்தவள் அவன் மொத்தமாக…

    Read More

  • நிலவு 9

    திருமணத்திற்காக விடுப்பு எடுத்திருந்ததால் கார்த்திக்கிற்கு பணிச்சுமை அதிகரித்திருந்தது. ஆனால் வீட்டுக்கு வந்து நந்தினியின் முகத்தை கண்டால் அவன் சோர்வு எல்லாம் பறந்தோடி விடும். அவளும் அவனிடம் சகஜமாக…

    Read More

  • நிலவு8

    நந்தினி சென்னைக்கு கிளம்பியதும் சுகந்தியும் அவளது மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள். வீட்டுக்குச் சென்றவளின் நினைவு முழுவதும் நந்தினியையே சுற்றி சுற்றி வந்தது. அவளது வாழ்க்கை…

    Read More

  • நிலவு 7

    காலையில் பறவைகளின் கானத்தில் கண் விழித்தான் கார்த்திக். விழித்தவன் எழுந்து கட்டிலில் அமர்ந்து கீழே படுத்திருந்த நந்தினியைப் பார்க்க அங்கே அவள் இல்லை. அவள் படுத்திருந்த விரிப்பு…

    Read More

  • நிலவு 6

    கார்த்திக் நந்தினியின் வீட்டிலிருந்து அசோக்குடன் கிளம்பியவன் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த இடைவெளியில் அசோக் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை நண்பனிடம் கேட்டே விட்டான்.…

    Read More

  • நிலவு 5

    நந்தினி நிதினைக் கூட்டிக்கொண்டு ஆச்சிவீட்டுக்குச் செல்ல அவரோ நீண்டநாள் கழித்து அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் “கண்ணம்மா! சின்ன கண்ணன் வந்திருக்கான். நீ இன்னைக்கு அவனுக்கு பருப்புச்சாதம் பண்ணிடு”…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account