-

-

அலைவரிசை 23
“யாரால நம்ம மனநிம்மதி குறையுதோ அவங்களை விட்டு விலகி இருக்குறது நல்லது… அதுக்குப் பேர் பயமில்ல… நம்ம மனநிம்மதிக்காக குடுக்குற சின்ன விலை… பட் ஒதுங்கி போறதுக்கும்…
-

அலைவரிசை 22
“வாழ்க்கையில எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விசயங்கள் ரெண்டு இருக்கு… நம்பர் ஒன் நான் செய்யாத விசயத்துக்காக என்னை ப்ளேம் பண்ணுறது, நம்பர் டூ நான் செஞ்ச நல்ல…
-

அத்தியாயம் 12 (இறுதி)
தொழிலில் வந்த சிக்கலை அருள்மொழியின் உதவியால் தகர்த்தெறிந்து இன்னும் உத்வேகமாய் சாரல் உணவகத்தை நடத்தினான் அகரன். புதுப்புது உணவு வகைகள் அறிமுகமானாலும் சுவையும் தரமும் மாறாமல் இருந்தது…
-

அத்தியாயம் 11
அகரன் – யாழினியின் திருமண வாழ்க்கை அமைதியான நதியைப் போல நிதானமாய் நகர்ந்து கொண்டிருந்தது. பெருங்காதலும் பேரன்பும் இணைந்த இல்வாழ்க்கையில் இன்னல்கள் வந்தாலும் அவை சூரியனைக் கண்ட…
-

அத்தியாயம் 10
பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில் அமைந்திருக்கும் அந்தச் சிறிய குன்றின் மீது அதிகாலைப் பனி இன்னும் முழுமையாக விலகியிருக்கவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையைத் தழுவி வரும் சில்லென்ற மலைக்காற்று,…
-

அத்தியாயம் 9
ஆரோக்கியம் சார்ந்த உணவு மீது இப்போது மக்களின் பார்வை திரும்பியிருக்கிறது. கால மாற்றமும் வாழ்க்கை முறை மாற்றமும் பலவித புது நோய்களுக்கானக் காரணிகளாக மாறி மனிதர்களை மிரட்டிக்கொண்டிருக்கும்…
-

அத்தியாயம் 8
அகரனுக்கு வங்கிக்கடன் சிக்கலின்றி கிடைத்தது. உணவகத்துக்கான பொருட்கள் வாங்குவது, மெனு வடிவமைப்பது, உணவகக் கட்டிடத்தைச் சுத்தம் செய்வதில் அகரனுக்கு யாழினி உதவியாக இருந்தாள். வங்கிக்கடன் தொகை கைக்கு…
-

அத்தியாயம் 7
கஜேந்திரனின் வழிகாட்டுதலின் பேரில் தனது அனைத்து ஆவணங்களையும் தேன்மலையில் வேங்கடம்மாள் முகவரிக்கு மாற்றிக்கொண்டான் அகரன். யாழினிக்குத் தெரிந்தவர் வாயிலாக வங்கிக்கடனுக்கான கொட்டேசனும் தயார் செய்தாயிற்று. வாடகை ஒப்பந்தம்…
-

அத்தியாயம் 6
யாழினியின் வேண்டுகோளுக்கிணங்க அகரனை செங்கோட்டை கனரா வங்கி கிளைக்கு அழைத்துப்போனார் கஜேந்திரன். வங்கி மேலாளரிடம் பேசியவர் எந்த வகையிலாவது அவனுக்கு வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.…