-

-

-

-

-

அத்தியாயம் 20 (இறுதி)
அனுமோகனின் இதயம் ஹிப்ஹாப் பாடி அடங்கியது. கரங்களால் டீபாயில் தாளம் போட்டபடியே மொபைலை காதுக்குக் கொடுத்திருந்தவனின் விழிகள் தன்னருகே அமர்ந்து தோள் சாய்ந்திருந்த பல்லவியின் வதனத்தில் படிந்து…
-

அத்தியாயம் 19
அனுமோகன் சமைத்து முடித்து வெளியே வரும் வரை காத்திருந்த பல்லவி அவன் நேரே மாடியறையை நோக்கிச் செல்லவும் தானும் தொடர்ந்தாள். அவனோ அவளைக் கண்டுகொள்ளாதவனாக தனது அறைக்குள்…
-

அத்தியாயம் 18
பல்லவி ஃபுட் பாயிண்டின் சமையலறையில் பரபரப்புடன் வேலை செய்துகொண்டிருந்தாள். சந்தன வண்ண குர்தியின் மீது அணிந்திருந்த வெண்ணிற ஏப்ரன், தலையைச் சூழ்ந்திருந்த கேப், கைகளை மறைந்திருந்த கிளவுஸ்…
-

அத்தியாயம் 17
ஆவி பறக்கும் அந்தப் பரிடோ பவுலில் சீஸினை துருவி அலங்கரித்துக்கொண்டிருந்தாள் பல்லவி. சீஸ் அதிலிருந்த பரிடோவின் சூட்டில் உருக ஆரம்பிக்கும் போதே வெட்டிய கொத்துமல்லி தழையைத் தூவி…
-

அத்தியாயம் 16
மறுநாளே அனுமோகனும் பல்லவியும் கோயம்புத்தூருக்குக் கிளம்பிவிட்டனர். இத்தனை நாள் வாழ்ந்த மண்ணை விட்டு வெகுதூரம் செல்லும் போது பல்லவிக்கு மனம் வலித்தது. ஆனால் பெண்ணாக பிறந்த எல்லாருக்கும்…
-

அத்தியாயம் 15
“அந்தப் பொரியலை கொஞ்சம் அள்ளி வை தனம்… என்ன பவிம்மா இப்பிடி கிள்ளி சாப்பிடுற? உன்னைப் பாத்து பிள்ளைங்களும் சாப்பிட கூச்சப்படுதுங்க பாரு” என்று இன்முகத்துடன் அண்ணன்…
