Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Family Novel

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 4

    அஞ்சனா விலாசம்… அன்று வார விடுமுறை நாள் என்பதால் பவானி மிகவும் தாமதமாக தான் கண் விழித்தாள். முந்தையநாளின் சம்பவங்கள் உண்டாக்கிய சோகம் மனதில் இன்னும் மிச்சமிருந்தது.…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 3

    சாந்திவனம்… எப்போதுமே உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லா இல்லம் அது. வீட்டுத்தலைவரான சுவாமிநாதனின் நேர்மைக்குணமும் அவரது சகதர்மிணி அன்னபூரணியின் அன்பும் தான் அந்தப் பெரியக் குடும்பத்தைக் கட்டிப் போட்டிருக்கும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 2

    மாநகரத்தின் இயந்திரத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற உணர்வுடன் அழகான மலர்வனமும் நெடிதுயர்ந்த மரங்களும் சூழ்ந்த அமைதியான சூழலில் கம்பீரமாய் நின்றிருந்தது ‘அஞ்சனாவிலாசம்’ என்ற பங்களா. வீட்டுக்கு அரணாய் நிற்கும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 1

    கதிரவனின் பொற்கதிர்களின் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது அந்தச் சிவாலயத்தின் ராஜகோபுரம். அன்றைய தினம் அழற்கதிரவன் கொஞ்சம் கருணை காட்டியதால் வெயிலின் கடுமை சற்று குறைந்திருந்தது. அந்தச் சிவாலயத்தில்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 20 (இறுதி)

    அனுமோகனின் இதயம் ஹிப்ஹாப் பாடி அடங்கியது. கரங்களால் டீபாயில் தாளம் போட்டபடியே மொபைலை காதுக்குக் கொடுத்திருந்தவனின் விழிகள் தன்னருகே அமர்ந்து தோள் சாய்ந்திருந்த பல்லவியின் வதனத்தில் படிந்து…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 19

    அனுமோகன் சமைத்து முடித்து வெளியே வரும் வரை காத்திருந்த பல்லவி அவன் நேரே மாடியறையை நோக்கிச் செல்லவும் தானும் தொடர்ந்தாள். அவனோ அவளைக் கண்டுகொள்ளாதவனாக தனது அறைக்குள்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 18

    பல்லவி ஃபுட் பாயிண்டின் சமையலறையில் பரபரப்புடன் வேலை செய்துகொண்டிருந்தாள். சந்தன வண்ண குர்தியின் மீது அணிந்திருந்த வெண்ணிற ஏப்ரன், தலையைச் சூழ்ந்திருந்த கேப், கைகளை மறைந்திருந்த கிளவுஸ்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 17

    ஆவி பறக்கும் அந்தப் பரிடோ பவுலில் சீஸினை துருவி அலங்கரித்துக்கொண்டிருந்தாள் பல்லவி. சீஸ் அதிலிருந்த பரிடோவின் சூட்டில் உருக ஆரம்பிக்கும் போதே வெட்டிய கொத்துமல்லி தழையைத் தூவி…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 16

    மறுநாளே அனுமோகனும் பல்லவியும் கோயம்புத்தூருக்குக் கிளம்பிவிட்டனர். இத்தனை நாள் வாழ்ந்த மண்ணை விட்டு வெகுதூரம் செல்லும் போது பல்லவிக்கு மனம் வலித்தது. ஆனால் பெண்ணாக பிறந்த எல்லாருக்கும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 15

    “அந்தப் பொரியலை கொஞ்சம் அள்ளி வை தனம்… என்ன பவிம்மா இப்பிடி கிள்ளி சாப்பிடுற? உன்னைப் பாத்து பிள்ளைங்களும் சாப்பிட கூச்சப்படுதுங்க பாரு” என்று இன்முகத்துடன் அண்ணன்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account