-

அத்தியாயம் 14
“உங்க மனசு போல எல்லாமே நல்லதா நடக்கும் தேவிம்மா… பிரசாதத்தை வாங்கிக்கோங்கோ” என்று அர்ச்சகர் நீட்டிய பிரசாதத்தை வாங்கிக் கொண்டார் உமாதேவி. மீண்டும் ஒரு முறை மனம்…
-

அத்தியாயம் 13
என்றைக்கும் போல அதிகாலை நான்கு மணிக்கே உறக்கம் கலைந்துவிட்டது பல்லவிக்கு. வழக்கமாக அன்னையுடன் சீக்கிரம் எழுந்தே பழகியிருந்தவளுக்கு புது இடம் என்றாலும் அந்த விழிப்பு மட்டும் சரியான…
-

அத்தியாயம் 12
லெட்சுமி மஹால் என்ற பெயர் பொறிக்கப்பட்ட அந்த இரண்டு மாடி திருமண மாளிகை அன்றைய தினம் ஜேஜேவென்று இருந்தது. வாழைமரங்கள் கட்டப்பட்ட நுழைவுவாயிலில் இருந்த அலங்காரத்தட்டியில் பூக்களால்…
-

அத்தியாயம் 11
“இன்னைக்கு குமாரகோயில்ல பார்கவி என்னை அவ்ளோ எடுத்தெறிஞ்சு பேசுனாப்பா… அதைக் கேட்டு பல்லவி அமுக்குணி மாதிரி நிக்கிறா… மனசுக்குள்ள சிரிச்சிருப்பா… எனக்கு அப்பிடியே உடம்புல நெரும்பு பத்துன…
-

அத்தியாயம் 10
எல்சியா கன்ஸ்ட்ரக்சன் லிமிட்டட்… கோயம்புத்தூரின் பரபரப்பான பகுதியான அவினாசி சாலையில் அமைந்துள்ள ட்விலைட் பிசினஸ் பார்க் வளாகத்தினுள் பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்திருக்கும் அந்தக் கட்டுமான நிறுவனத்தின் தலைமை…
-

அத்தியாயம் 9
நகரின் வாகனங்களின் சத்தம், பரபரப்பிலிருந்து விலகி அமைதியான சூழலுடன் அமைந்திருக்கும் மகாராஜநகர் பகுதி. திருநெல்வேலியின் மேல்தட்டினரும், உயர்நடுத்தர வர்க்கத்தினரும் வசிக்கும் அவ்விடத்தில் அமைந்திருந்தது அந்த மினி பங்களா.…
-

அத்தியாயம் 8
இது வரை யாரிடமும் வாயடைத்துப் போய் நின்று பழகியிராதவள் பல்லவி. அதற்காக வீண் தர்க்கத்திலும் நேரத்தை விரயம் செய்யமாட்டாள். பேச வேண்டியவற்றை நறுக்கு தெறித்தாற்போல சுருக்கமாகப் பேசுபவளின்…
-

அத்தியாயம் 7
“டேய் என் சைக்கிளை உன்னால முந்த முடியாதுடா” “போடி… என் சைக்கிள் புல்லட் ஸ்பீட்ல போகுது… இவ ஆமை வேகத்துல வந்துட்டு என்னோட போட்டி போடுறா” அவ்வளவு…
-

அத்தியாயம் 6
“அவங்க என்ன சொல்லிருந்தாலும் நீங்க இந்தச் சம்பந்தத்துக்குச் சரினு சொல்லிருக்கக் கூடாதும்மா” என்றாள் பல்லவி ஆயிரமாவது முறையாக. செண்பகாதேவி மகளை எப்படி ஒப்புக்கொள்ளவைப்பது என்பது புரியாதவராக வள்ளியம்மாவைப்…
-

அத்தியாயம் 5
தன்னெதிரே அமர்ந்திருந்த மகாதேவன், மீனாட்சி மற்றும் உமாதேவியைத் தயக்கத்துடன் பார்த்தபடி நின்றிருந்தார் செண்பகாதேவி. “காபி எடுத்துக்கோங்கண்ணா” என்று மீண்டும் ஒருமுறை விருந்துபசாரம் செய்தவரைப் பார்த்துவிட்டு மூவரும் காபியை…
