-

அத்தியாயம் 16
மறுநாள் காலை அலுவலகத்திற்கு ராகவ் சீக்கிரமாகவே கிஷோரை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். குணாலும், மோகனும் மகனுடனே சென்றுவிட்டனர். அவந்திகாவும் தன்னுடைய அலுவலகத்துக்குச் செல்லத் தயாரானாள். கிளம்புகையில் தாதி “அவந்திகா!…
-

அத்தியாயம் 15
ரிசப்ஷனில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தாள் அவந்திகா. அவளுக்குக் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. ‘ரித்துவக் கூட்டிட்டு வந்திருக்கலாம் போல’ என்று நூறாவது முறையாக நினைத்தவளை “மிஸ் அவந்திகா ரவி.,…
-

அத்தியாயம் 14
மெதுவாக நடந்து கடற்கரையோரமாக வந்தனர் ராகவும், அவந்திகாவும். கடற்கரை மணலில் கால் புதைய நடக்கும் சுகத்தை அனுபவித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்தாள். ராகவ் போனில் அந்த…
-

அத்தியாயம் 13
அன்று மாலை அவர்களின் ரிசப்ஷன்…. மூன்று மணி வாக்கில் பியூட்டிஷியன்ஸ் வந்து உஷாவையும் அவந்திகாவையும் தயார்படுத்த ஆரம்பித்தனர். அவந்திகாவோ “இவ்ளோ ஹெவி மேக் அப் என்னால போட்டுக்க…
-

அத்தியாயம் 12
காலை எழுந்த ராதிகா புது மருமகளை வீட்டிற்கு வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்க வீடே பரபரப்பாக இருந்தது. நேரம் கழித்து எழுந்த ராகவுக்கோ அம்மாவின் முகத்தில் விழிக்க…
-

அத்தியாயம் 11
காரிலிருந்து இறங்கிய மணமக்கள் ஆரத்தி எடுத்தப்பின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். அடுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்ததும் மணமக்கள் அவர்கள் அறைக்குச் சென்றனர். வீட்டினர் அனைவரும் நாளை மறுநாள் பெங்களூரு…
-

அத்தியாயம் 10
மறுநாள் அழகான நாளாகத் தொடங்கியது….. வருணின் வீட்டில் அவனுக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க ஆரம்பித்தனர். முதலில் சுமித்ரா வந்து பூசிவிட அடுத்துப் பிரியா தன் மகனுக்குப்…
-

அத்தியாயம் 9
மறுநாள் எந்த ரகளையும் இல்லாமல் அமைதியாகவே சென்றது. அடுத்த நாள் காலை மஞ்சள் பூசும் விழாவும் (ஹல்தி) மாலை திருமணமும் என்று திட்டமிட்டிருப்பதால் ரித்திமாவும் அவந்திகாவும் நிற்க…
-

அத்தியாயம் 8
இரவு நேரத்தில் விளக்கின் ஒளியில் அந்தத் தோட்டம் தேவலோகம் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அங்கிருந்தவர்களின் முகங்கள் ஜொலித்தன. “முதல்ல உஷாவோட கைலதான்…
-

அத்தியாயம் 6
அரண்மனை தோட்டத்தில் பொம்மை போல் அமர்ந்திருந்தாள் அவந்திகா. காலையிலிருந்து நடந்த எதிர்பாரா சம்பவங்கள் அவளை அந்தளவிற்குப் பாதித்திருந்தது. இரண்டு நாள் முன் பார்த்த ஒரு மனிதன் இன்று…
