-

அத்தியாயம் 2
கடவுள் எனும் கணக்காசிரியர் நமக்கு அளித்த வாழ்க்கை கணக்கின் விதிகள்: அன்பானவர்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். மதியாதவர்களைக் கழித்து விடுங்கள். நல்லோர் நட்பைப் பெருக்கிக் கொள்ளுங்கள். எந்த உறவும்…
-

அத்தியாயம் 1
காற்றில் ஆடி உதிர்ந்த இலைகளைப் பற்றி மரங்கள் கவலை கொள்வதில்லை. பலநேரங்களில் ஆத்மார்த்தமான உறவுகளில் நேரும் பிரிவும் கூடக் கவனிக்கப்படாத உதிர்ந்த இலையாக மாறி விடுகின்றது. -அன்பனின்…
-

அத்தியாயம் 50 (இறுதி)
“and they lived happily thereafter. ஒவ்வொரு ஃபேரிடேலின் முடிவிலும் தவறாமல் இடம்பெறும் வாக்கியம். எண்ணற இடர்கள், துன்பங்கள், பிரிவுகள், சோதனைகள் என வலியும் போராட்டமுமாக நகரும்…
-

அத்தியாயம் 49
“லவ் மேல எனக்கு எந்த நெகடிவ் ஒபீனியனும் இல்ல. எந்த ஒரு உணர்வுக்கும் அது யார் மேல உண்டாகுதோ அதை வச்சு தானே மதிப்பு இருக்கும். தகுதியான…
-

அத்தியாயம் 48
“தோற்றத்தில் மயங்கி பின்னால் சுற்றி கட்டாயப்படுத்தி எல்லாம் வருவது காதல் அல்ல. காதல் என்பது யாதெனில், இரு இதயங்கள் ஒரே நேரத்தில் எதிர்பாராவண்ணம் ஒன்றை நோக்கி மற்றொன்று…
-

அத்தியாயம் 47
“உங்களால ஒரு காரியத்தைச் செய்ய முடியாதுனு மூனாவது நபர் சொல்லுறதை விட அவமானம் வேற இல்ல. அந்த மூனாவது நபர் யார் நம்மளோட தகுதியை நிர்ணயிக்கிறதுக்கு? ஒரு…
-

அத்தியாயம் 46
“மெத்தென்ற கன்னங்களில் அவனது தாடை ரோமத்தின் ஸ்பரிசம் உணர்ந்த மேகா கண்களை மூடிக்கொள்ள முகிலனின் விரல்கள் அவளது நாசியை நிமிண்டி இதழ்களை அளந்தன. நடுங்கிய இதழ்களை சிறைப்பிடிக்கும்…
-

அத்தியாயம் 45
“சொசைட்டி அதுக்குனு சில கட்டுப்பாடுகளை வச்சிருக்கும். அதை மீறுறவங்களை தப்பானவங்களா மக்கள் சித்திரிப்பாங்க. ஆனா எல்லா கட்டுப்பாடுகளையும் ஃபாலோ பண்ணணும்னு அவசியம் எதுவும் இருக்கா என்ன? எப்ப…
-

அத்தியாயம் 44
“கண்களைக் கூசச் செய்யும் விளக்கொளியின் மத்தியில் நிற்கிறாள் அவள். சுற்றிலும் யாருமற்ற தனிமை. நான் ஏன் இங்கே நிற்கிறேன் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள் திடுமென…
-

அத்தியாயம் 43
“சூழ்நிலைகள் கெட்டவங்களை நல்லவங்களாவும் நல்லவங்களை கெட்டவங்களாவும் ஆள்மாறாட்டம் செஞ்சு காட்டுறதுல எக்ஸ்பர்ட்ஸ். நமக்குப் பிடிச்ச குணம் இருக்குறவங்க நல்லவங்க, பிடிக்காத குணம் உள்ளவங்க கெட்டவங்க – இப்பிடி…
