Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Romance

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 5

    காலையில் கண் விழித்த அவந்திகாவிற்குத் தான் மெத்தையில் படுத்திருப்பது அப்போதுதான் நினைவிற்கு வந்தது. சுற்றி முற்றி ராகவ் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்தவளுக்கு எதுவும்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 4

    வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்த அவந்திகா ராகவைக் கவனிக்கத் தவறவில்லை. காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலமாக யாருடனோ பேசிக்கொண்டு வந்தவனின் உரையாடல் பெரும்பாலும் பஞ்சாபியிலேயே இருந்ததால்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 3

    தோட்டத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ராகவைப் பார்த்தபடியே நின்றிருந்தவள் அவன் கல்யாணி தேவியை நோக்கி வந்து ஆசீர்வாதம் வாங்கவும் ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 2

    அன்று மாலை. சந்தன்பூர் அரண்மனையில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதற்காகப் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருக்க, அவந்திகா அவளது லெஹங்காவின் பிளவுஸின் பின்பகுதியில் கயிறை முடிச்சிட முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள். அந்நேரம்…

    Read More

  • anbe en anbe - written by Nithya Mariappan - A tamil novel writer

    அத்தியாயம் 1

    காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது சந்தன்பூரின் ராஜகுடும்பத்து மாளிகை. அந்த மாளிகையின் இளவரசியான பிரதியுஷா சிங்கின் திருமணத்திற்கான அழகான பதற்றம்தான் அது. அன்று அவளது நிச்சயதார்த்தம் இந்தியாவின் மிகப்பெரிய…

    Read More

  • கானல் பொய்கை -Kanal poigai - Premium Novels of Nithya Mariappan

    அத்தியாயம் 1 

    எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்.. சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான அந்த மருத்துவமனையின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் பாலா. பாலமுருகன் என்ற பெயரை ‘பாலா’வாகப் பள்ளிப்பருவத்தில்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    இசை 35 (இறுதி)

    “என் வாழ்க்கைல நான் அதிகமா நம்புனது என் ஃபேமிலியையும் ஃப்ரெண்ட்சையும் தான்… என்னோட கஷ்டகாலங்கள்ல எனக்குத் துணையா இருந்தவங்க அவங்க தான்… அதனால தான் நான் எப்போவுமே…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    இசை 34

    “சில நேரங்கள்ல வாழ்க்கைல நடக்குற சம்பவங்கள் நம்மளை சுக்குநூறா உடைச்சுடும்… உடைஞ்ச துண்டுகள பாத்து அழுதுகிட்டே வாழ்க்கைய அழிச்சுக்கிறதும், அதை ஒட்டவச்சு சிரிப்போட வாழ்க்கைய மறுபடியும் ஆரம்பிக்கிறதும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    இசை 33

    “காதல் அழகானது… அதை ஒவ்வொருத்தரும் வெளிப்படுத்துற விதம் தான் மாறுபடும்… சிலர் வார்த்தையால வெளிப்படுத்துவாங்க… சிலர் அவங்க செய்கையால வெளிப்படுத்துவாங்க… அந்தக் காதலை புரிஞ்சுக்க நமக்கு புத்தி…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    இசை 32

    “பொதுவா அதிகமா பேசுறவங்க மனசுல எதையும் வச்சுக்கமாட்டாங்க… கோபமோ வெறுப்போ அதை வார்த்தைல கொட்டித் தீர்த்துடுவாங்க… அவங்களை நம்ம இம்மெச்சூர்ட்னு சொல்லலாம்… ஆனா மெச்சூர்டானவங்கனு தன்னை காட்டிக்கிறவங்க…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account