Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Premium Novels

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 9

    இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை என பிறர் சொல்லும்போது அது நமக்கு வெறும் பூமர்த்தனமான தத்துவம் மட்டுமே. அதை நாமே அனுபவத்தில் உணரும்போது அந்தத் தத்துவம் எத்துணை…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 8

    நம்மில் பலருக்கு வாழ்க்கையின் எதார்த்தம் புரிவதில்லை. காணும் மனிதர்கள் யாவரிடத்திலும் நாம் ‘Pure soul’ வகையறா ஆட்களையோ அல்லது ‘Evil hearted’ வகையறா ஆட்களையோ எதிர்பார்க்கிறோம், தேடுகிறோம்.…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 7

    பேரிரைச்சலோடு பொங்கி கடற்கரை மணலைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் ஓடிவிடும் அலைகளுக்குத் தெரிவதில்லை, அவை விட்டுச் சென்ற ஈரம் இன்னும் மணலில் ஒட்டியிருப்பது. இப்படி தான் பல…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 6             

    பரிதவிப்போடு கலங்கித் தவிக்கும் மனதிற்கு உடனடி தேவை ‘உனக்கு நான் இருக்கிறேன் என நம்பிக்கையளிக்கும் இன்னொரு மனம். தடுமாறிச் சரியவிருக்கும் நேரத்தில் ஒருவருக்குத் தேவை தாங்கிப் பிடிக்கும்…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 5

    அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டின் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போதுஅது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும் சேதங்கள்…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 4

    விருப்பமற்ற உறவுகளிடமிருந்து விலகி நிற்பது அவர்களுக்கு நம் மீதும், நமக்கு அவர்கள் மீதும் இருக்கும் வெறுப்பெனும் கசப்பைக் குறைக்கும். ஒருவரின் அருகாமை உங்களுக்கு நல்ல ஞாபகங்களை, இனிய…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 3

    அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போது அது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும்…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 2

    கடவுள் எனும் கணக்காசிரியர் நமக்கு அளித்த வாழ்க்கை கணக்கின் விதிகள்: அன்பானவர்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். மதியாதவர்களைக் கழித்து விடுங்கள். நல்லோர் நட்பைப் பெருக்கிக் கொள்ளுங்கள். எந்த உறவும்…

    Read More

  • Anbanin Arabhi - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 1

    காற்றில் ஆடி உதிர்ந்த இலைகளைப் பற்றி மரங்கள் கவலை கொள்வதில்லை. பலநேரங்களில் ஆத்மார்த்தமான உறவுகளில் நேரும் பிரிவும் கூடக் கவனிக்கப்படாத உதிர்ந்த இலையாக மாறி விடுகின்றது.   -அன்பனின்…

    Read More

  • Ninaivil uraintha neerambale - Premium Tamil novels of Nithya Mariappan

    அத்தியாயம் 50 (இறுதி)

    “and they lived happily thereafter. ஒவ்வொரு ஃபேரிடேலின் முடிவிலும் தவறாமல் இடம்பெறும் வாக்கியம். எண்ணற இடர்கள், துன்பங்கள், பிரிவுகள், சோதனைகள் என வலியும் போராட்டமுமாக நகரும்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account