Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Premium Novels

  • அத்தியாயம் 6

    “எனக்கு இந்த சீரியஸா மூஞ்சிய வச்சிட்டுச் சுத்துறதுலாம் சுட்டுப் போட்டாலும் வராது. லைப் இஸ் ஃபுல் ஆப் சர்ப்ரைசஸ் அண்ட் மிராக்கிள்ஸ்… சோ ஒவ்வொரு நொடியையும் என்ஜாய்…

    Read More

  • அத்தியாயம் 5

    “அம்மா மேரேஜ் பண்ணிக்கச் சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க… ஐ ஹேவ் நோ ப்ராப்ளம்… ஆனா எனக்கு வர போற ஒய்ப் என்னையும் சித்துவையும் பிரிச்சிடக் கூடாதேனு…

    Read More

  • அத்தியாயம் 4

    “வாழ்க்கைல எதிர்பார்க்காம நிறைய இன்சிடெண்ட்ஸ் நடக்கும். நிறைய பேரை நம்ம மீட் பண்ணுவோம்… ஆனா சிலரை பாத்ததும் அவங்களோட ரொம்ப நாள் பழகுன உணர்வு வரும்… ஃப்ளைட்ல…

    Read More

  • அத்தியாயம் 3

    “ஆசையே துன்பத்துக்கு காரணம்னு புத்தர் சொல்லிருக்கார்… ஆனா என்னைக் கேட்டா நேசம் தான் துன்பத்துக்குக் காரணம்னு சொல்லுவேன்… அதுவும் முன்னப் பின்ன தெரியாத ஒரு மூனாவது மனுசன்…

    Read More

  • அத்தியாயம் 2

    “அப்பாக்கு நான் அப்ராட் போய் எம்.பி.ஏ பண்ணணும்னு ரொம்ப ஆசை… பொண்ணுங்க சொந்தக்கால்ல நின்னா தான் வருங்காலத்துல அவங்களால சுதந்திரமா செயல்பட முடியும்னு அடிக்கடி சொல்லுவார்… நான்…

    Read More

  • அத்தியாயம் 1

    “அப்பாவ பொறுத்தவரைக்கும் பொண்ணுனா தைரியமானவளா இருக்கணும்; சொந்தக்கால்ல நிக்கணும்; மனசுக்குப் பிடிச்சது சரியான விசயமா இருந்தா யாரு தடுத்தாலும் அதை செஞ்சு முடிக்கணும். இதை தான் நான்…

    Read More

  • அத்தியாயம் 46 (இறுதி)

    கிருஷ்ணாவும் துளசியும் ஊட்டி எஸ்டேட் பங்களாவுக்குத் திரும்பி இரண்டு நாட்கள் கழிந்திருந்தன. கிருஷ்ணா வந்த அன்றே சொல்லிவிட்டான் ‘மித்ராவை நினைத்துக் கண்ணீர் வடித்தால் என்னை மறந்துவிடு’ என்று.…

    Read More

  • அத்தியாயம் 45

    சற்று முன்னர் நடந்த நிகழ்வு அனைவரின் நெஞ்சையும் உலுக்க சஹானாவைச் சமாதானம் செய்து உறங்கவைக்க முயன்று கொண்டிருந்தான் ராகுல். குடும்பத்தினர் அனைவரும் குழப்பத்துடன் ஹாலில் ஆங்காங்கே அமர்ந்து…

    Read More

  • அத்தியாயம் 44

    கோயில் திருவிழா ஒருவழியாக நல்லபடி ஆரம்பித்தது. ரங்கநாயகியும் சுபத்ராவும் இவ்வருடம் பேரனுக்கென்று ஒரு குடும்பம் அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் அம்பாளுக்கு தங்கத்தில் கண்மலர் எடுத்துவைப்பதாக வேண்டிக்கொண்டனர். அதே போல…

    Read More

  • அத்தியாயம் 43

    துளசிக்குப் பொள்ளாச்சி மிகவும் பிடித்துப் போயிற்று. அவர்கள் அங்கே வந்து அன்றோடு இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. காலையில் கண் விழித்ததும் எங்கோ கேட்கும் சேவல் கூவும் ஓசையும்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account