-

அத்தியாயம் 22
தனது அருகில் நின்றபடி வியூபாயிண்டின் பள்ளத்தாக்கு அழகை வெறித்துக் கொண்டிருந்த துளசியைப் பார்த்தபடி நின்றிருந்தான் கிருஷ்ணா. ஆறு வருடங்களுக்கு முந்தைய துளசி அல்ல இவள். அந்தத் துளசிக்கு…
-

அத்தியாயம் 21
காலைச்சூரியனின் மஞ்சள் கதிர்கள் ஜன்னல் வழியே வந்து கிருஷ்ணாவின் முகத்தை இதமாக வருடிக்கொடுக்க அதை அனுபவித்தபடி விழி திறந்தான் அவன். கண் திறந்ததும் எழுந்து அமர்ந்தவனுக்கு அவன்…
-

அத்தியாயம் 20
துளசிக்குத் தேர்வு நடக்கும் சமயம் கிருஷ்ணா கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டான். இடையிடையே நலம் விசாரிப்புகள் மட்டும் போன் வழியாக நடந்து கொண்டிருக்க துளசி தனது தேர்விலும், கிருஷ்ணா தனது…
-

அத்தியாயம் 19
கிருஷ்ணா தன்னிடம் காதலைக் கூறிய விஷயத்தை துளசி சுகன்யாவிடம் மறைக்காமல் உரைத்துவிட்டாள். சுகன்யா இது சரியா தவறா என்று ஆராயும் நிலையை எல்லாம் தனது தோழி கடந்துவிட்டாள்…
-

அத்தியாயம் 18
துளசியின் மனம் இன்றைக்கு மிகவும் சோர்வாக இருந்தது. இப்போதெல்லாம் அவளது காலைப்பொழுது விடிவதே “பேபி குட் மார்னிங்” என்ற கிருஷ்ணாவின் போன் அழைப்பில் தான். இன்று ஏனோ…
-

அத்தியாயம் 17
மவுண்ட் காலேஜ், ஊட்டி… துளசி கேண்டினில் சுகன்யாவுடன் அமர்ந்து ஐஸ் க்ரீமைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். அவளது சிந்தனை முழுவதுமே ஒரு வாரத்துக்கு முன்னர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன…
-

அத்தியாயம் 16
தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டது போல பாரமாக இருக்க இன்னும் வலி முணுக் முணுக்கென்று தெறித்தது கிருஷ்ணாவுக்கு. சிரமத்துடன் கண் திறந்தவனுக்கு சில நொடிகளில் தான் மருத்துவமனையில்…
-

அத்தியாயம் 15
பல வண்ண டேலியாக்கள் அழகாகக் காற்றில் அசைய அதன் நடுவில் சைக்கிளைப் பிடித்தபடி நின்று சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருந்தாள் அவள். கருநீலத்தில் லாங்க் டாப் அணிந்திருந்தவளின்…
-

அத்தியாயம் 14
மகளை அணைத்தபடி இருந்த இருவரையும் கிருஷ்ணாவைத் தொடர்ந்து வந்த சுகன்யா பார்த்ததும் அவள் மனதுக்கு நிறைவாக இருந்தது. அவளுக்கும் கிருஷ்ணாவைப் பிடிக்காது தான். ஆனால் இன்று மித்ரா…
-

அத்தியாயம் 13
ராமமூர்த்தி காரில் ஏறி அமர்ந்ததிலிருந்து வீட்டுக்கு வரும் வரை சுகன்யாவிடம் எதுவும் பேசவில்லை. காரை நிறுத்திவிட்டு இறங்கியவள் நேரே வீட்டுக்குள் சென்றுவிட அவரால் மேற்கொண்டு வீட்டிலிருப்போர் முன்னிலையில்…
