-

அத்தியாயம் 9
“பெண்கள் இந்த ஃபாஸ்ட் மூவிங் வேர்ல்ட்ல சர்வைவ் ஆகுறதுக்கு இரண்டு ஆயுதங்களை பயன்படுத்துவாங்க… அதுல முதல் ஆயுதம் கண்ணீர்… பெண்களோட கண்ணீருக்கு இரங்காதவங்க இருக்கமாட்டாங்க… எந்த தப்பு…
-

அத்தியாயம் 8
“முகக்கவசம் அணிந்திருந்தாலும் கண்கள் மனதின் உணர்வை பிரதிபலிப்பதை மறைக்க முடியாதே! எந்த ஆடவனால் ஒரு பெண்ணின் கண்களை நேருக்கு நேர் பார்த்து கல்மிசமின்றி பேச முடிகிறதோ அவனை…
-

அத்தியாயம் 7
“பெண்களும் போதைப்பொருளும் ஒன்னு… எந்த ஒரு ட்ரக்கையும் முதல் தடவை நீங்க கன்ஸ்யூம் பண்ணுறப்ப உலகத்தையே மறந்து சந்தோசத்துல மிதப்பிங்க… கொஞ்சம் கொஞ்சமா அந்த ட்ரக் மட்டும்…
-

அத்தியாயம் 6
“கண்டதும் காதல் வருமா? விடை தெரியா கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் அவளைக் கேட்டாலோ முதல் பார்வையில் சேயால் தன்னை ஈன்றவளை அன்னையென அடையாளம் காண முடிவது…
-

அத்தியாயம் 5
“புகழோட உச்சியில நிக்குறவங்க ரொம்ப கவனமா இருக்கணும்… வெற்றிக்காக ஓடுறப்ப உங்க காலை தடுக்கிவிட பத்து பேர் காத்திருப்பாங்க… அதுவே நீங்க ஜெயிச்சு புகழோட உச்சியில நிக்குறப்ப…
-

அத்தியாயம் 4
“என் கதையில எப்பவுமே ஹீரோ ஜெம் ஆப் அ பெர்சனா தான் இருப்பான்… அவன் ஹீரோயினையும் அவளோட ஃபீலிங்சையும் மதிப்பான்… கரடுமுரடானவனா இருந்தாலும் அத்துமீறி நடந்துக்கமாட்டான்… புரியுது,…
-

அத்தியாயம் 3
“கவிதைங்கிறது எதுகையும் மோனையும் நிரம்பிய அழகியலை ஆடையாக அணிந்த அலங்காரமான பொய் மட்டும் தான்… அதுவும் பெண்களை வர்ணிக்கிற கவிதைகள் எல்லாமே பொய்களின் கூடாரங்களா தான் இருக்கும்”…
-

அத்தியாயம் 2
“ஹீரோவோட நரேசன் நல்லா இருக்கானு சொல்லுங்க… ‘கண்ணுக்கும் காட்சிக்கும் மட்டும் அழகன் இல்லை அவன்… போலியாய் முகமூடி அணிந்து உலாவும் ஆண்களுக்கு இடையே அவன் உண்மைக்கு உதாரணமாக…
-

அத்தியாயம் 1
“ஆண்கள் மட்டும் இருக்கும் உலகத்தில் பூக்கள் பூக்காது, நதிகள் நிச்சலனமாக ஓடும். வீசும் காற்றுக்குக் கூட மௌனமே மொழியாக இருக்கும். ஏனெனில் பெண்கள் மென்மையின் வாழும் உதாரணங்கள்;…
-

மலர் அத்தியாயம் 30 (இறுதி)
“வாழ்க்கையில் நமக்கு வரும் முதல் காதல் தோற்றுவிடும் என்பது பொதுவான எண்ணம். என்னைப் பொறுத்தவரை முட்டாளின் முதல் காதல் மட்டுமே தோற்கும். காதலில் தீவிரமிருந்தால், அந்தக் காதலுக்காக…
