Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Premium Novels

  • அத்தியாயம் 12

    காலை நேரத்தில் புகைபடிந்த ஓவியம் போல இருந்த ஊட்டி மெதுமெதுவாக கதிரவனின் கதிர்கள் பரவி அப்புகை மூட்டத்தை விலக்கிவிடவும் தனது உண்மையான பசுமைநிறத்தைப் பூசிக்கொள்ள ஆரம்பித்திருந்தது. சிறு…

    Read More

  • அத்தியாயம் 11

    துளசி சஹானாவின் திருமணத்துக்குச் சென்று வந்து ஒரு வாரம் கடந்துவிட்டது. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அன்றைக்குப் பிறகு கிருஷ்ணா ஏனோ துளசியைத் தொடர்பு கொள்ள முயலவில்லை. அதனாலோ என்னவோ…

    Read More

  • அத்தியாயம் 10

    ஆதவன் நிலமகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் நேரம் வந்துவிட, வானம் செந்நிறம் பூசிக்கொண்டு அச்செய்தியை நிலமகளுக்கு அறிவித்த அப்பொன்மாலை நேரத்தில் ஸ்ரீவிவாஹா திருமண மண்டபத்தின் விளக்குகள் அனைத்தும்…

    Read More

  • அத்தியாயம் 9

    மங்கலநாதத்தின் ஓசை தூரத்தில் வரும் போதே காதில் இன்னிசையாய் ஒலிக்க, அந்த மஞ்சள் வண்ண டாடா நானோ ஸ்ரீவிவாகா திருமண மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் நிற்கும் வாகனக்கடலில்…

    Read More

  • அத்தியாயம் 8

    துளசி கொண்டு போன டிசைன்களில் சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்யச் சொன்ன ராகுலின் உறவுக்காரப் பெண்கள் அதை சுகன்யா உடனே லேப்டாப்பில் ஆடையாக வடிவமைத்துக் காட்டியதில் மகிழ்ந்து…

    Read More

  • அத்தியாயம் 7

    துளசி அன்று வீடு திரும்பும் போது வெகுநேரம் ஆகிவிட்டிருந்தது. வீட்டின் முன்னே இருக்கும் சிறுதோட்டத்தில் மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்த சுகன்யா அவளது டாடா நானோவின் சத்தம் கேட்டதும்…

    Read More

  • அத்தியாயம் 6

    துளசியின் இரண்டாவது கோயம்புத்தூர் பயணம் அவள் எதிர்பார்த்த அளவுக்கு அவளுக்கு எப்பிரச்சனையையும் கொண்டுவரவில்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் கிருஷ்ணா என்பவன், தான் அவள் வாழ்வில் மீண்டும்…

    Read More

  • அத்தியாயம் 5

    ஆர்.கே பவனத்தின் முன் நின்ற டாடா நானோவில் இருந்து ஹாரனை அழுத்தினாள் துளசி. காவலாளி ஹாரன் சத்தத்தில் எட்டிப் பார்த்தவர் காரின் அருகே சென்று அவளிடம் விவரத்தைக்…

    Read More

  • அத்தியாயம் 4

    துளசியின் வீட்டுக்குச் சென்று திரும்பிய கிருஷ்ணாவின் உள்ளமும் உடலும் ஒருசேர களைத்துப் போய்விட்டது. பொன்நிறத்தகட்டில் ஆர்.கே பவனம் என்ற பெயருடன் கருப்புநிற இரும்புக்கம்பிகளுடன் ஓங்கி உயர்ந்த கேட்…

    Read More

  • அத்தியாயம் 3

    மித்ராவின் தந்தை நீ இல்லை என்ற துளசியின் கூற்றில் சுக்குநூறாக உடைந்தான் கிருஷ்ணா. ஆனால் துளசி பொய்யைக் கூட உண்மை போல் சொல்லுவதில் திறமையானவள் என்பதை அவன்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account