-

மதுரம் அத்தியாயம் 6
“பிடிவாதம் என் கிட்ட இருக்குற மோசமான குணம்னு அம்மா சொல்லுவாங்க… நினைச்சது நடக்கணும்னு பிடிவாதம் பிடிக்குறப்ப பொதுவா மத்தவங்களோட உணர்வுகளைப் பத்தி நான் யோசிக்கவே மாட்டேங்கிறேன்ங்கிறது அவங்களோட…
-

மதுரம் அத்தியாயம் 5
“உலகத்துலயே வலிமையான ஆயுதம் பொறுமை தான்னு சொல்லுவாங்க… ஆனா இந்த உலகம் என்னவோ பொறுமைசாலிங்களை பலவீனமானவங்களா நினைக்குது… தனக்கான நேரம் வரட்டும்னு காத்திருக்குற ஒவ்வொரு பொறுமைசாலியும் அதுக்கான…
-

மதுரம் அத்தியாயம் 4
“எல்லாரும் 2K கிட்ஸை இஷ்டத்துக்குக் குறை சொல்லுறாங்க… இப்ப இருக்குற குழந்தைங்க பெரியவங்களை மதிக்கிறதில்ல, அட்டென்சன் சீக்கரா இருக்குறாங்க, சின்ன வயசுல லைம் லைட்டுகு வர்ற ஆசையில…
-

மதுரம் அத்தியாயம் 3
மதுரம் 3 “எனக்குக் கீதாச்சாரம் ரொம்ப பிடிக்கும்… அதுல வாழ்க்கையோட நடைமுறைய அழகா சுருக்கமா கண்ணன் சொல்லிருப்பார்… எனக்குச் சொந்தமானதுனு நாம நினைக்குற எதுவுமே நம்ம கிட்ட…
-

மதுரம் அத்தியாயம் 2
மதுரம் 2 “வரப்போற லைஃப் பார்ட்னரை எப்பிடி அன்பா பாத்துக்கணும்னு நான் எங்கப்பா கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன்… அம்மாவோட முகத்துல சோர்வு தெரிஞ்சாலே அப்பா டென்சன்…
-

மதுரம் அத்தியாயம் 1
மதுரம் 1 “சிலர் பிறக்கிறப்பவே அவங்களுக்கான அங்கீகாரத்தோட பிறப்பாங்க… அவங்களை இந்த சமூகம் ரொம்ப மரியாதையா நடத்தும்… ஆனா சிலர் அவங்களுக்கான அங்கீகாரத்தை அவங்க தான் உருவாக்கிக்கணும்……
-

அன்றிலே அத்தியாயம் 13
அன்பு 13 (இறுதி) “அன்பு என்ன செய்யும்? உறவுகளுக்குள் அதிகாரமும் அடக்குமுறையும் செய்யாத அனைத்து மாயங்களையும் அன்பு செய்யும். அன்பு எத்தகைய கல் நெஞ்சத்தினரையும் கனிய வைக்கும்.…
-

அன்றிலே அத்தியாயம் 12
அன்பு 12 “வார்த்தைகளால் உடைத்த உன் கண்ணாடி மனதைச் சரி செய்ய காதலைத் தவிர வேறேதுமில்லை என்னிடம். மீண்டும் உன் மனக்கண்ணாடியில் என் முகம் காண விழைகிறேன்,…
-

அன்றிலே அத்தியாயம் 11
அன்பு 11 “என் மீது புனித பிம்பத்தைப் பூசாதீர்கள். உங்களைப் போலவே எனக்கும் அடித்தால் வலிக்கும். காயம் பட்டால் இரத்தம் வரும். சராசரி மனிதப்பெண்ணாய் பார்த்தால் மட்டுமே…
-

அன்றிலே அத்தியாயம் 10
அன்பு 10 “நினைவுகளை பொதியாய் கட்டி மனக்கிடங்கின் ஓரத்தில் போட்டு வைத்தேன். சுமையின் கனம் தாங்காமல் மனம் திணறுகையில் பிரிவின் துயர் கூடி மூச்சு முட்டுவதென்னவோ நமது…
