-

காதல் அத்தியாயம் 13
“நம்மளை மாதிரியே சிந்திக்கிறவங்களை நமக்குச் சீக்கிரம் பிடிச்சுப் போயிடும்… நம்ம வேவ் லெங்த்ல இருக்காங்களேனு அவங்க கூட ஈசியா குளோஸ் ஆகிடுவோம்… ஆனா ஏதோ ஒரு சிச்சுவேசன்ல…
-

காதல் அத்தியாயம் 12
“உறவுகள்ங்கிறது நாம பிறக்குறப்பவே நம்மளோட பிணைக்கப்பட்ட சங்கிலி மாதிரி… அதை சீக்கிரமா அறுத்து எறிய முடியாது… அவங்க பண்ணுற தவறுகளை சில சிச்சுவேசன்ல பொறுத்துப்போக வேண்டிய கட்டாயம்…
-

காதல் அத்தியாயம் 11
“எப்பிடி பசங்க தனக்கு வரப்போற ஒய்ப் தன்னை அம்மா மாதிரி பாத்துக்கணும்னு ஆசைப்படுவாங்களோ அதே போல பொண்ணுங்களும் தனக்கு வரப்போற ஹஸ்பெண்ட் தன்னோட அப்பா மாதிரி தனக்காக…
-

காதல் அத்தியாயம் 10
“சில சந்திப்புகள் எதிர்பார்க்காத சிச்சுவேசன்ல நடக்கும்… அந்த சந்திப்பு மறக்க முடியாத தருணமா மாறும்… அப்பிடிப்பட்ட தருணம் தான் நானும் கவியும் முதல்ல சந்திச்ச தருணம்… அதை…
-

காதல் அத்தியாயம் 9
“சூடுபட்ட பூனையா என்னை நானே கற்பனை பண்ணிக்கிறேன்… நான் எங்கப்பாவ எவ்ளோ ஆழமா நம்புனேனோ அதே அளவுக்குச் சரபனையும் நம்புனேன்… அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமா அவர் நடந்துக்கல……
-

காதல் அத்தியாயம் 8
“காதல் என்னல்லாம் செய்யும்? அக்கவுண்ட்சும் டேக்சும் கதினு கிடந்தவனை கவிதை எழுத வைக்கும்… எகனாமிக்ஸை ரசிச்சவனை காதலிய ரசிக்க வைக்கும்… காஸ்ட் அக்கவுண்ட் லேபர் காஸ்ட் பத்தி…
-

காதல் அத்தியாயம் 7
“மத்தவங்க செஞ்ச நல்லதை சாகுறவரைக்கும் மறக்கக் கூடாது. கெட்டது செஞ்சவங்களை உடனே மறந்துடணும்னு சொல்லுவார் எங்கப்பா… ஏன்னா நம்ம மூளை எதை அடிக்கடி ஞாபகப்படுத்திப் பாக்குதோ அதே…
-

காதல் அத்தியாயம் 6
“காதலிக்க ஆரம்பிச்சதும் மனசுக்கு ரெக்கை முளைச்சிடும்… பாதி நேரம் அது நம்ம கிட்ட இருக்கிறதை விட நம்ம யாரை விரும்புறமோ அவங்க பின்னாடி தான் சுத்தும்… அந்த…
-

காதல் அத்தியாயம் 5
“ஒரு மனுசனுக்கு நியாயமா யோசிக்கிற புத்தி அவசியம்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்… யாரோ ஒருத்தருக்கு அநியாயம் நடக்குறப்ப மூனாவது மனுசங்களைத் தட்டிக் கேக்குறது மட்டும் அந்த நியாயபுத்திக்கு…
-

காதல் அத்தியாயம் 4
“குடும்பத்துல பிறக்குற முதல் குழந்தை பொண்ணாவும் ரெண்டாவது குழந்தை ஆணாவும் இருந்தா அந்த ஆண் குழந்தைக்கு ரெண்டு அம்மாவோட பாசம் கிடைக்கும்னு ஊர்ப்பக்கத்துல சொல்லுவாங்க… அக்காங்கிற உறவு…
