Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Tag: Family Novel

  • நிலவு 4

    மறுநாள் ஞாயிறு என்பதால் கொஞ்சம் பொறுமையாக வீட்டுவேலைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிய சிவகாமி மாலையில் நந்தினி பள்ளியிலிருந்து வந்தவள் கார்த்திக் வந்திருப்பதாக கூறவும் அவருக்கு கையும்…

    Read More

  • நிலவு 3

    கார்த்திக்கை ஏன் வந்தான் என்ற ரீதியில் பார்த்துவைத்தாள் நந்தினி. பின்னர் “வாட்ஸ்மேன் அண்ணா கிட்ட ஏன் வீட்டுக்காரர்னு சொன்னிங்க?” என்று கேட்க அவன் “அப்பிடி சொன்னதால தான்…

    Read More

  • நிலவு 2

    வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு கிளம்பிய நந்தினி சுகந்தி அவளின் மகனை வகுப்பிலிருந்து அழைத்து வருவதற்காக பார்க்கிங் ஏரியாவில் காத்திருக்க நிதினும் சுகந்தியும் பேசியபடியே வந்து சேர்ந்தனர்.…

    Read More

  • நிலவு 1

    மேகங்கள் காலையிலேயே குடைபிடித்து சூரியக்கதிர்களை இளஞ்சூட்டுடன் பூமிக்கு அனுப்ப மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்த அந்த பசுமை பூமியான இலஞ்சி விடியலை வரவேற்றுக் கொண்டிருந்தது. செங்கோட்டைக்கும் குற்றாலத்துக்கும்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 30 (இறுதி)

    ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்… ஆண்டுகள் கடந்தாலும் அதே கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தது அந்தச் சிவாலயத்தின் ராஜகோபுரம். அன்று ஆருத்ரா தரிசனம் காண பக்தகோடிகள் கோயிலில் குழுமியிருக்க அவர்களோடு…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 29

    சில நாட்கள் மருத்துவமனை வாசத்துக்குப் பின்னர் வீடு திரும்பினர் பவானியும் பாகீரதியும். பவானிக்குப் பெரிதாக காயமில்லை என்பதால் அவள் உடல் சீக்கிரத்தில் தேறிவிட்டது. பாகீரதிக்குத் தான் அவளது…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 28

    விபத்து நடப்பதற்கு சற்று முன்னர்… சாந்திவனம்… காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துத் தயாராகிக் கொண்டிருந்தாள் பவானி. பேபி பிங்க் வண்ண டாப்புடன் வெண்ணிற லெகின்ஸ் அணிந்து கூந்தலை…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 27

    சிவசங்கரின் பேச்சை முழுவதுமாக கேட்ட பவானியின் உள்ளம் சித்தப்பாவின் திருட்டுத்தனங்களை அறிந்ததும் கொதிக்க ஆரம்பித்தது. அவள் அறிந்த வரையில் அவளது தந்தையும் சரி, சகோதரனும் சரி, கிளையண்டுகள்…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 26

    சாந்திவனம்… பவானியின் முகத்தில் ஆயிரம் வாட்ச் பல்ப் எரிந்தது. முழுவதும் கோபம் போகாவிட்டாலும் தந்தை தன்னை வெறுக்காமல் சாதாரணமாய் பேசியதில் அவளுக்கு இன்று மனம் நிறைந்துவிட்டது. கூடவே…

    Read More

  • Premium Novels of Nithya Mariappan

    கண்மணி 25

    சாந்திவனம்… காலையிலேயே வானதியும் பாகீரதியும் குளித்துச் சீக்கிரமாக தயாராயினர். அன்றைய தினம் ஜெகத்ரட்சகனின் பிறந்தநாள். அருண் அஞ்சனாவிலாசத்தில் தந்தையின் பிறந்தநாளுக்கு ஏற்பாடுகளைச் செய்து முடித்திருந்தான். முந்தைய தினம்…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account